அரசு ஊழியர் போராட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கைது
திருவள்ளூர் அரசு ஊழியர்களின் கோட்டை முற்றுகை போராட்டம் காரணமாக திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோ ஜியோ ஊதிய உயர்வு…
திருவள்ளூர் அரசு ஊழியர்களின் கோட்டை முற்றுகை போராட்டம் காரணமாக திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோ ஜியோ ஊதிய உயர்வு…
இந்தூர் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று இந்தூரில் நடைபெற்ற…
மாஸ்கோ மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ : மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான…
மாஸ்கோ மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய முதல் இரு தகவல்கள் இதோ : ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் இன்னும்…
அமராவதி ஆந்திரா மாநிலத்தில் மின்னல் தாக்கும் அபாயம் குறித்து மொபைல் செயலி மூலம் செய்தி அனுப்பப்பட்டு பல உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் மழை அதிகம் பெய்வது போல…
சென்னை நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் வரும் தமிழக மாணவ மாணவியர்களுக்கு உதவி புரிய ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் முன் வந்துள்ளது. நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு…
நொய்டா திறந்த கழிவுநீர் குட்டையில் கார் விழுந்ததால் ரேடியோ மிர்ச்சியின் பெண் அதிகாரி பரிதாபமாக மரணம் அடைந்தார். எஃப் எம் ரேடியோக்களில் அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்ற ரேடியோக்களில்…
மும்பை இந்திய கிரிக்கெட் அணி தனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது பகல் இரவு டெஸ்ட் மேட்ச் விளையாடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த வருட…
மும்பை மகாராஷ்டிரா சட்டசபை மேலவை தேர்தலில் காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது மகாராஷ்டிரா சட்டசபை இரு அவைகளைக் கொண்டது. இதில் மேலவையில் தற்போது 6 உறுப்பினர்களின்…
பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா பாஜகவினரை தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக தாக்கி வருகிறார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக உத்திரப் பிரதேச…