Author: Mullai Ravi

சரியான விலை கிடைக்காவிடில் ஏர் இந்தியா பங்குகளை அரசு விற்காது : விமானத்துறை செயலர்

டில்லி அரசுக்கு சரியான விலை கிடைக்காவிட்டால் ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்யாது என விமானத் துறை செயலர் தெரிவித்துள்ளார். இந்திய அரசு நிறுவனமான ஏர்…

காசி : பெண்ணை பலாத்காரம் செய்ததாக பாஜக பிரமுகர் கைது

காசி வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் காசியில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் பதோகி மாவட்ட முன்னாள்…

தூத்துக்குடி : வேறு வழியின்றி நடந்த துப்பாக்கி சூடு : தலைமை காவல் அதிகாரி

தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் கூறி உள்ளார். நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற…

தூத்துக்குடி சோக நினைவுகள்

தூத்துக்குடி சோக நினைவுகள் நெட்டிசன்: Elangovan Muthiah அவர்களது முகநூல் பதிவு: சட்டப்படி மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆட்சியில் நீடித்துக்கொண்டே இருக்கிறது ஒரு கட்சி.…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 25 வரை குறைக்க முடியும் : ப சிதம்பரம்

டில்லி தற்போதைய நிலையில் மத்திய அரசால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கர்நாடக…

முன்னாள் மத்திய அமைச்சர் மகன் திடீர் மரணம்

ஐதராபாத் முன்னாள்மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பில் மரணம் அடைந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரு பண்டாரு தத்தாத்ரேயாவின் மகன் பண்டாரு வைஷ்ணவ். இவர்…

சென்னை : மெரினா கடற்கரையில்  பலத்த போலிஸ் பாதுகாப்பு

சென்னை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை அடுத்து சென்னை மெரினா கடற்கரையிலும் தலைமை காவல்துறை அதிகாரி அலுவலகத்திலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்…

சிவ சேனாவுக்கு அழைப்பு விடுத்த தேவே கௌடா

பெங்களூரு இன்று நடைபெற உள்ள குமாரசாமியின் கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு சிவசேனா தலைவரை தேவே கௌடா அழைத்துள்ளார். கர்நாடக முதல்வராக இன்று மஜத கட்சியின்…

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?

சென்னை சென்னையில் 2000 கிளிகளுக்கு உணவளிப்பவரை வீட்டை காலி செய்யச் சொல்லி உள்ளதால் பறவைகளுக்கு உணவு இல்லா நிலை ஏற்பட உள்ளது. சென்னை நகரில் ராயப்பேட்டை பகுதியில்…