Author: Mullai Ravi

இடைத் தேர்தல் தோல்வி பாஜகவுக்கு எச்சரிக்கை மணி ஓசை : சுப்ரமணியன் சுவாமி

டில்லி நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி ஒரு எச்சரிக்கை மணி ஓசை என பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறி…

பளு தூக்கும் வீராங்கனை மீது ஊக்க மருந்து புகார் : இந்தியா மறுப்பு

டில்லி காமன் வெல்த் போட்டிகளில் இரு தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக எழுந்துள்ள புகாரை எதிர்த்து இந்திய பளு தூக்கும் வீரர்…

போதை மருந்துக்கு பதில் தங்கத்தை கடத்துங்கள் : ராஜஸ்தான் எம் எல் ஏ

ஜோத்பூர் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுன் லால் கர்க் என்பவர் போதை மருந்துக்கு பதில் தங்கத்தை கடத்தினால் ஜாமீன் கிடைக்கும் என கூறி உள்ளார். ராஜஸ்தான்…

சீதாவை கடத்தியவர் ராமர் : குஜராத்தி பாடப் புத்தக தகவல்

அகமதாபாத் குஜராத் மாநில கல்வித்துறையால் வழங்கப்பட்ட 12ஆம் வகுப்பு சமஸ்கிருதப் பாடப்புத்தகத்தில் சீதாவை கடத்தியவர் ராமர் என குறிப்பிடப்பட்டுள்ளது உலகெங்கும் புகழ்பெற்ற இதிகாசம் ராமாயணம் ஆகும். இந்தியாவில்…

ஐசிஐசிஐ வங்கி தலைமை அதிகாரிக்கு விடுமுறையில் செல்ல உத்தரவு

மும்பை ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அதிகாரி சந்தா கோச்சாரை காலவரையற்ற விடுமுறையில் செல்லுமாறு வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஐசிஐசிஐ தலைமை அதிகாரியாக பதவி வகிப்பவர் சந்தா கோச்சார்.…

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு : மக்கள் தவிப்பு

டில்லி மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.48 ம் மானியம் உள்ள சிலிண்டர்களின் விலை ரூ.2.34 ம் உயர்ந்துள்ளது. கர்நாடகா தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் மற்றும்…

பத்திரிகைத் துறை மகாபாரத காலத்தில் தொடங்கியது : பாஜக துணை முதல்வர்

மதுரா, உத்திரப் பிரதேசம் இந்தியாவில் பத்திரிகைத் துறை மகாபாரதக் காலத்திலேயே தொடங்கி விட்டதாக உ பி துணை முதல்வர் தெரிவித்துள்ளார். நேற்று ‘இந்தி பத்திரிகைத் துறை தினம்’…

மன்மோகன் சிங் படித்தவர் : மோடி மீது கெஜ்ரிவால் மறைமுக தாக்கு

டில்லி மன்மோகன் சிங் போல படித்த பிரதமர் இல்லாமல் நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர் எனடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன்…

வறுமை நிலையில் உள்ளோர் சலுகை பெற சாதி சான்றிதழ் அவசியம் :குஜராத் அரசு

அகமதாபாத் வறுமை நிலையில் உள்ளோர் சலுகைகளைப் பெற சாதி சான்றிதழ் அவசியம் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. குஜராத் அரசு சாதி அடிப்படையில் பின் தங்கியோர், தாழ்த்தப்பட்டோர்,…

வேல்முருகன் விவகாரம் : தமிழக அரசைக் கண்டித்து அறப்போர் ஆர்ப்பாட்டம் – வைகோ அறிவிப்பு

சென்னை வேல்முருகன் மீது தமிழக அரசு அடக்குமுறைச் சட்டத்தை ஏவியதால் அரசை கண்டித்து அறப்போர் ஆர்ப்பாடம் நடத்தப் போவதாக வைகோ அறிவித்துள்ளார். வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில்…