Author: Mullai Ravi

சிகிச்சைக்குப் பின் அருண் ஜெட்லி வீடு திரும்பினார்

டில்லி சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் அருண் ஜெட்லி வீடு திரும்பி உள்ளார். டில்லி எய்ம்ஸ் மருத்தவமனையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு சிறுநீரக…

மத்தியப் பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தில்  இணையும் சின்ஹாக்கள்

போபால் மத்தியப் பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் வரும் 8 ஆம் தேதி அன்று பாஜகவை சேர்ந்த சத்ருகன் சின்ஹா, முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பிரவீன் தொகாடியா…

நேபாளம் :  பசுக்களை கொன்றவருக்கு 12 ஆண்டு சிறைதண்டனை

காத்மண்டு நேபாள நாட்டில் பசுவைக் கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இந்த நாட்டில் இந்துக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.…

கணவர்களுக்கும் பேறு கால விடுமுறை : அரியானா அரசு அறிவிப்பு

சண்டிகர் மனைவியையும் குழந்தையையும் கவனித்துக் கொள்ள கணவர்களுக்கும் பேறு கால விடுமுறை அளிக்க உள்ளதாக அரியானா அரசு தெரிவித்துள்ளது. கருவுற்ற பெண்களின் பேறுகால விடுமுறையை ஆறு மாதங்களில்…

பொறியியல் மாணவர் சேர்க்கை : நாளை ரேண்டம் எண் வெளியீடு

சென்னை நாளை காலை 9 மணிக்கு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு…

ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் : தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா

கோலாலம்பூர் ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் டி 20 போட்டியில் இந்தியா தாய்லாந்து அணியை தோற்கடித்தது. ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் டி 20 போட்டிகள் மலேசியாவில்…

சென்னை  புதிய 400 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுமதி

சென்னை சுற்றுச் சூழல் அமைச்சகம் சென்னையில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகரில் குடிநீர் ஆதாரமான ஏரிகளில் நீர் மட்டம்…

2019 தேர்தலில் இந்துத்வாவுக்கு இடமில்லை : மத்திய அமைச்சர்

பனாஜி வரும் 2019 தேர்தல் பிரசாரத்தில் இந்துத்வாவை பாஜக முன்னெடுக்காது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். நடைபெற உள்ள 2019 பொதுத் தேர்தலில்…

ரெயில் தாமதம் : பதவி உயர்வு இழக்க உள்ள ரெயில்வே அதிகாரிகள்

டில்லி ரெயில்கள் அடிக்கடி தாமதம் ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என ரெயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 30%…

மத்தியதரைக் கடலில் மூழ்கி இறந்த 47 குடியேறிகள்

துனிசியா துனிசியா மற்றும் துருக்கி நாட்டை சேர்ந்த 180 குடியேறிகள் மத்தியதரைக் கடலைக் கடக்கும் போது விபத்துக்குள்ளாகி 47 பேர் மரணம் அடைந்துள்ளனர். மிகவும் வறுமை அடைந்துள்ள…