Author: Mullai Ravi

சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சாமி மறைவு : மூன்று நாள் அரசு துக்கம்

துமக்கூரு கர்நாடக மாநிலம் துமக்கூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சாமி இன்று காலை 11.44 மணிக்கு மரணம் அடைந்தார். லிங்காயத்துகளின் மடமான சித்தகங்கா மடம் துமக்கூருவில் அமைந்துள்ளது.…

வரும் 27 ஆம் தேதி ஹர்திக் படேல் திருமணம் : சிறு வயது தோழியை மணக்கிறார்

அகமதாபாத் படேல் இன தலைவர் ஹர்திக் படேல் வரும் 27 ஆம் தேதி தனது சிறு வயஹ்டு தோழியை திருமனம் செய்கிறார். ஹர்திக் படேல் குஜராத் மாநிலம்…

லிங்காயத்து மடாதிபதி உடல் நலம் தேற தர்காவில் பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள்

விஜயபுரா துமக்கூருவில் உள்ள லிங்காயத்து சித்தகங்கா மடாதிபதி உடல்நலம் தேற இஸ்லாமியர்கள் விஜயபுரா முர்துஸ் கத்ரி தர்காவில் பிரார்த்தனை செய்தனர். கர்நாடக மாநிலம் துமக்கூருவில் லிங்காயத்துகள் மடமான…

இன்று விசேஷ சந்திர கிரகணம் : விவரங்கள் இதோ

டில்லி இன்று சூப்பர் பிளட் உல்ஃப் மூன் என்னும் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது.…

அலகாபாத்தில் அமைச்சரவை கூட்டம் : கும்ப மேளா எதிரொலி

அலகாபாத் கும்ப மேளா விழாவை ஒட்டி உத்திரப் பிரதேச அமைச்சரவை கூட்டத்தை அலகாபாத்தில் நடத்த முதல்வர் யோகி முடிவு செய்துள்ளார். அலகாபாத் நகரில் கங்கை, யமுனை மற்றும்…

நிதிநிலை அறிக்கை அளிக்க அருண் ஜெட்லி வருகிறார்

டில்லி சிகிச்சக்காக அமெரிக்க சென்றுள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிதிநிலை அறிக்கை தாகக்ல் செய்ய இந்தியா வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் பிப்ரவரி மாதத்தில்…

வேலையின்மை மற்றும் பண வீக்கத்தால் மக்கள் அவதி : ஆர் எஸ் எஸ் தலைவர்

நாக்பூர் வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிகம் அவதியுறுவதாக ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். பாஜகவின் தாய் இயக்கம் என…

காரை மோதி விட்டு மன்னிப்பு கேட்காத இளவரசர் பிலிப் : இங்கிலாந்து பெண் துயரம்

லண்டன் இளவரசர் பிலிப்பின் கார் மோதி ஒரு பெண்ணின் மணிக்கட்டு எலும்பு உடைந்துள்ளது. இங்கிலாந்து நாட்டு மக்கள் அனைவரும் அரச குடும்பத்தின் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள்…

மீண்டும் ரெயில் நிலையங்களில் மண் குவளைகள் அறிமுகம்

வாரணாசி சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெயில் நிலையங்களில் மண் குவளைகள் பயன்பாடு வர உள்ளதால் அதன் அறிமுகம் வாரணாசி ரெயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.…

தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்காதவர் தேர்வு : அதிர்ச்சி தகவல் 

டில்லி தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்காத சுரேஷ் சந்திரா அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வாஜ்பாய் அரசில் அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெட்லியின் தனிச் செயலாராக…