Author: Mullai Ravi

அபிநந்தனின் தந்தை ஊடகங்களை சந்திக்க மறுப்பு

சென்னை பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட கமாண்டர் அபிநந்தனின் தந்தை வர்தமான் ஊடகங்களை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று நடந்த வான் தாக்குதலில் இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான்…

பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுணர்வு நிலவ வேண்டும் : இம்ரான் கான் தொலைக்காட்சி உரை

இஸ்தான்புல் தற்போது நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்லுணர்வு நிலவ வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.…

வட கொரியா பேச்சு வார்த்தை : வியட்நாம் வந்த அமெரிக்க அதிபர்

ஹனோய் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சு வார்த்தைகளுக்காக இரு நாட்டு அதிபர்களும் வியட்நாம் வந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வட கொரியா மற்றும்…

மருத்துவ மாணவர்களுக்கு மெமோ: தமிழக ஆளுநர் உதவியாளர் புகார் காரணமா?

சென்னை சென்னை ஆளுநர் மாளிகையில் பிரபலங்களை கவனிக்கும் பணியை செய்ய மறுத்ததாக மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பு மாணவ்ர்களுக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு…

இஸ்லாமிய நாடுகள் அமைப்பு மாநாட்டுக்கு இந்தியா வர பாகிஸ்தான் எதிர்ப்பு

இஸ்லாமாபாத் அபுதாபியில் நடைபெற உள்ள இஸ்லாமிய நாடுகள் அமைப்பு மாநாட்டுக்கு இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்ய வேண்டும் என அமீரக அரசுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.…

பாகிஸ்தான் ஏற்றுமதிக்கு தடை : இந்தியாவில் தக்காளி விலை கடும் சரிவு

டில்லி பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி தடை செய்யப்பட்டதன் விளைவாக தக்காளி விலை கடுமையாக சர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை தக்காளிக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது. மொத்த விலை…

ஓக்கி புயலால் மரணமடைந்த மீனவர் குடும்பங்களுக்கு கேரள அரசு வேலை வாய்ப்பு

திருவனந்தபுரம் சென்ற 2017 ஆம் ஆண்டு அடித்த ஒக்கி புயலில் மரணம் அடைந்தோர் குடும்பங்களுக்கு கேரள அரசு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. கடந்த 2017 ஆம் வருடம்…

விமானப்படை தாக்குதல் எதிரொலி : இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை

இஸ்லாமாபாத் இந்திய விமானப்படை தாக்குதலை ஒட்டி பாகிஸ்தான் அரசு இந்திய திரைப்படங்களை அந்நாட்டில் திரையிட தடை விதித்துள்ளது. காஷ்மீர் மாநில எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாத முகாம்கள் மீது…

விமானப்படை உபயோகித்த ஏவுகணை விவரங்கள்

டில்லி நேற்று நடந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் ஜெய்ஷ் ஈ முகமது தற்கொலைப்படை…

விமானப்படை தாக்குதலை நடத்தியது பாஜக இல்லை – இந்தியா : சசிதரூர்

டில்லி நேற்று நடந்த தாக்குதலை நடத்தியதுபாஜகவோ காங்கிரஸோ இல்லை இந்தியா நடத்தியது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறி உள்ளார். இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி…