Author: Mullai Ravi

சுப்ரமணியன் சாமி எச்சரிக்கையை நிராகரித்த பாஜக அரசு

டில்லி கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட வர்த்தக சலுகைகளை திரும்ப பெற என்னும் சுப்ரமணியன் சாமி எச்சரிக்கையை பாஜக அரசு நிராகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு பல வர்த்தக…

பாஜக தலைவரின் ராணுவ சீருடை : வைரலாகும் வீடியோ : சட்டம் சொல்வது என்ன?

டில்லி டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ராணுவ சீருடையில் இருக்கும் வீடியோ வைரலாகி வரும் வேளையில் அது குறித்து சட்டம் தெரிவிப்பதை பார்ப்போம். சமீபத்தில் நடந்த…

அரசு நிலம் திருடப்படலாம் என எச்சரித்த அதிகாரி ஆறாம் முறையாக இடமாற்றம்

சண்டிகர் அரியானா மாநிலத்தில் அரசு நிலம் திருடப்படலாம் என எச்சரித்த அரசு அதிகாரி அசோக் கேம்கா பாஜக அரசால் ஆறாம் முறையாக இடமாற்றம் செய்யப்பட்டார் அரியானா மாநில…

சைக்கிள் பந்தயத்தில் முதலாமிடம் பெற இருந்த பெண் தடுத்து நிறுத்தப்பட்டார்

பெல்ஜியம் சைக்கிள் போட்டியில் முதலாவதாக வந்துக் கொண்டிருந்த பெண் ஆண்கள் போட்டி வளையத்துக்குள் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் பெல்ஜியம் நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள்…

டிஜிட்டல்  மயமாகும் கேரள அரசுப் பள்ளிகள்

திருவனந்தபுரம் கேரள அரசுப் பள்ளிகள் இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன. கேரளா மாநிலம் எப்போதுமே கல்விக்கு முதல் இடம் அளித்து வருவது தெரிந்ததே. முழுமையாக…

மரணமடைந்த வீரரை புறக்கணித்த பாஜக : மரியாதை அளித்த கன்னையா குமார்

பகுசராய் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத இயக்கத்தால் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரருக்கு மாணவர் தலைவர் கன்னையாகுமார் இறுதி மரியாதை செலுத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று காஷ்மீர் மாநிலம் குப்வாரா…

புலந்த்ஷகர் கலவரம் : 38 பேர் மீது குற்றப்பத்திரிகை பதிவு

புலந்த்ஷகர், உத்திரப்பிரதேசம் உத்திரப் பிரதேச மாவட்டத்தில் பசு பாதுகாவலர்களால் நடந்த கலவரத்தில் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை பதியப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3…

ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மரணமா? 

பாலகோட் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் ஈ முகமது இயக்க தலைவர் மசூத் அசார் மரணமடைந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்துள்ளன. புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப்…

வான்வழி தாக்குதல் மிரட்டுவதற்கு மட்டுமே – கொல்வதற்கு இல்லை : மத்திய அமைச்சர்

சிலுகுரி இந்திய விமானப்படை தாக்குதல் மிரட்ட நடந்தது எனவும் யாரையும் கொல்வதற்கு நடக்கவில்லை எனவும் மத்திய இணை அமைச்சர் அலுவாலியா கூறி உள்ளார். கடந்த வாரம் அதாவது…

சிஆர்பிஎஃப் வீரர் வீர மரணம் :  இறுதி மரியாதை செலுத்த வராத தேசப்பற்று மிக்க பாஜக

பாட்னா நேற்று முன் தினம் நடந்த போரில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர் சடலத்தை பெற்றுக் கொள்ள விமான நிலையத்துக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளில் யாரும் வரவில்லை.…