Author: Mullai Ravi

பாஜக ஆட்சியில் வேலை இன்மை அதிகரித்துள்ளது : பாஜக ஆதரவாளர்கள் கருத்து

டில்லி பாஜக ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக 59% பாஜக ஆதரவாளரக்ள் ஒரு கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஆய்வு நிறுவனமான பா ரிசர்ச் செண்டர்…

விரைவில் ஓலா கழிப்பறைகள் அறிமுகம்

டில்லி ஓலா நிறுவனம் நடமாடும் கழிப்பறைகளை அமைக்க உள்ளது. நாடெங்கும், குறிப்பாக நகரங்களில் போதுமான கழிப்பறைகள் இல்லாத நிலை உள்ளது. அரசு தூய்மை இந்தியா என பல…

மீடியாக்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் பெங்களூரு பாஜக வேட்பாளர்

பெங்களூரு தெற்கு பெங்களூரு பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா தன்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பும் 44 ஊடகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில்…

ஆறு பெண் வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக அறிவித்த உச்சநீதிமன்றம்

டில்லி இன்று உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் 6 பெண் வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உச்சநீதிமன்ற…

அமித் ஷாவின் பேத்தி பாஜக தொப்பி அணிய மறுப்பு : வைரலாகும் வீடியோ

காந்தி நகர் அமித் ஷா தனது பேத்திக்கு பாஜக தொப்பியை அணிவிக்கும் போது அந்த குழந்தை அதை போட மறுத்து வேறு தொப்பியை அணிந்த வீடியோ வலைதளங்களில்…

இந்த தேர்தலில் நிலம் கையகம் மற்றும் வன உரிமைக்கு முக்கிய பங்கு : ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். வரும் மக்களவையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் எதிர்கட்சி கூட்டணியில் காங்கிரஸுக்கு 7 தொகுதிகள், ஜே…

சத்ருகன் சின்ஹா முடிவு குறித்து சோனாக்‌ஷி சின்ஹா கருத்து

மும்பை பாஜகவின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் நடிகருமான சத்ருகன் சின்ஹா காங்கிரசில் இணைந்தது குறித்து அவர் மகள் சோனாக்‌ஷி சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரும்…

தேர்தல் அச்சம் : கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகையில் பாதி அளிப்பு

மீரட் மோடியின் பரப்புரை வாக்குறுதிக்கு பிறகு உத்திரப் பிரதேச அரசு கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையில் பாதியை அளிக்க உள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில்…

சர்ஜிகல் ஸ்டிரைக்குகள் குறித்து யு பி ஏ வெளியே சொல்லவில்லை : சந்திரசேகர் ராவ்

நலகொண்டா தாம் மத்திய அமைச்சராக இருந்த போது 11 முறை சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்த போதும் அது குறித்து வெளியில் தெரிவிக்கவில்லை என தெலுங்கான முதல்வர் சந்திரசேகர்…

நிரவ் மோடி வழக்கை விசாரிக்கும் அதிகாரியை விலக்கிய அமலாக்கத் துறை

டில்லி நிரவ் மோடியின் வழக்கை விசாரிக்கும் அதிகாரியை வழக்கில் இருந்து அமலாக்கத்துறை விலக்கி உள்ளது. பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி வங்கி மோசடி செய்துவிட்டு குடும்பம்…