ராணுவத்தை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் : மூத்த ராணுவ அதிகாரிகள் ஜனாதிபதிக்கு கடிதம்
டில்லி மூத்த ராணுவ அதிகாரிகள் 150 பேர் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் குறித்தும் அதற்கு…
டில்லி மூத்த ராணுவ அதிகாரிகள் 150 பேர் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் குறித்தும் அதற்கு…
வாஷிங்டன் அமெரிக்காவில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுரைகளை அளித்துள்ளது. அமெரிக்காவில் கல்வி பெற மாணவர்கள் இடையே கடும் ஆர்வம்…
டில்லி டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் முதல் முறையாக ஒரு பெண் துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். டில்லியில் அமைந்துள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய…
மாஃபாரு, மாலத்தீவு மாலத்தீவில் உள்ள மாஃபாரு சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் ஒரு கடல் ஆமை முட்டைகள் இட்டுள்ளன. மாலத்தீவு என்பது இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகளைக்…
மதுரா மதுரா நகர பாஜக மக்களவை உறுப்பினர் ஹேமாமாலினி அந்த நகருக்கு வரும் மக்கள் குரங்குகளுக்கு உணவளிப்பதை தாக்கி பேசி உள்ளார். மதுரா நகரில் தற்போது மக்களவை…
புர்னியா, பீகார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜக பேரணியில் கேட்ட கேள்வியால் அவரே மாட்டிக் கொண்டுள்ளார். பாஜக அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில்…
தேஜ்பூர் அசாம் மாநிலம் தேஜ்பூரி தொகுதியில் ஒரு மின்னணு இயந்திரத்தில் அனைத்து வாக்குகளுக்கும் பாஜகவுக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு…
அவுரங்காபாத் அவுரங்காபாத் தொகுதியில் போலி மின்னணு வாக்கு இயந்திரம் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுளார். நேற்று மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடந்தது. இந்த…
டில்லி பிரதமர் மோடி பாலகோட் தாக்குதல் குறித்து பொதுக்கூட்டத்தில் பேசியது விதிமீறல் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். பாஜகவினர் விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தை மோடியின் புகைப்படத்துடன்…
டில்லி நாடெங்கும் தேசிய குடியுரிமை பட்டியலை அமைக்க உள்ளதாக பாஜக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தேசிய குடியுரிமை பட்டியல் மசோதாவை மத்திய அரசு அறிவித்தது.…