இந்திய – இலங்கை கடல் எல்லையில் தீவிர பாதுகாப்பு
டில்லி இலங்கையில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவதை தடுக்க இந்திய கடலோரக் காவல்படை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன. இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டு…
டில்லி இலங்கையில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவதை தடுக்க இந்திய கடலோரக் காவல்படை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன. இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டு…
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் நஜீப் அகமது காணாமல் போன வழக்கு விசாரணை ஆவணங்களை அவருடைய தாய்க்கு அளிக்க சிபிஐக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
சென்னை தமிழக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நெடு நாட்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல்…
சென்னை சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இன் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 39…
டில்லி டில்லி மெட்ரோ ரெயில் 100% சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்குவதற்கு தேவையான பணிகள் நடைபெற உள்ளன. டில்லி மெட்ரோ ரெயில் சேவையில் மின்சார தேவை அதிக…
கொழும்பு இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று காலை 8.45 மணியில் இருந்து இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு…
உடையாளூர் கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை அதிகார்கள் தங்கள் ஆய்வை தொடங்கி உள்ளனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை…
கொழும்பு இலங்கை தொடர் குண்டு வெடிப்பை நடத்தியது இலங்கை தவ்ஹீத் ஜமாத் என்னும் உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஈஸ்டர்…
கொழும்பு இலங்கையில் இன்னும் பதற்றம் தணியாததால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. நேற்று காலை 8.45 மணி முதல் இலங்கையில் கொழும்பு நகர் பகுதியில் 8 இடங்களில்…
கொழும்பு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து இந்தியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று காலை 8.45 மணி முதல் இலங்கையின் கொழும்பு நகரில் நடந்த தொடர்…