Author: Mullai Ravi

இந்திய வரைபடத்தில் இருந்து காஷ்மீர் அருணாசல பிரதேசத்தை நீக்கிய சீனா

பீஜிங் சீனா தனது எல்லைப்புற நெடுஞ்சாலை வரைப்படத்தில் இந்தியாவில் இருந்து காஷ்மீர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தை நீக்கி வரைந்துள்ளது. சீனாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் சீனா பாகிஸ்தான் பொருளாதார…

சாத்வி பிரக்ஞா குற்றச்சாட்டு : ஹேமந்த் கர்கரே மகள் பதில்

மும்பை சாத்வி பிரக்ஞா தாகுர் குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவில் வசிக்கும் ஹேமந்த் கர்கரேவின் மூத்த மகள் ஜுயி நவாரே பதில் அளித்துள்ளார். மும்பை காவல்துறை உயர் அதிகாரியான ஹேமந்த்…

கலிஃபோர்னியா : யூதர் கோவிலில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் மரணம்

போவே, கலிஃபோர்னியா கலிஃபோர்னியாவின் போவே நகரில் உள்ள யூத ஆலயத்தில் ஒரு இளைஞர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் மரணம் அடைந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு…

இலங்கை : ராணுவ சோதனையின் போது 9 திவிரவாதிகள் தற்கொலை

கல்முனை, இலங்கை இலங்கை ராணுவத்தினர் ஒரு வீட்ட சுற்றி வளைத்ததால் அங்கிருந்தவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்ததில் 9 தீவிரவாதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம் அடைந்தனர். கடந்த…

ஐபிஎல் 2019 புள்ளிகள் பட்டியல் : முதலிடத்துக்கு மோதும் மூன்று அணிகள்

மும்பை ஐபிஎல் 2019 போட்டிகளில் முதல் இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. ஐபிஎல் 2019 போட்டிகளின் லீக் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டிகளின்…

ஐபிஎல் 2019 ; சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூர் நேற்று இரவு நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்கடித்துள்ளது. ஜெய்ப்பூரில் நேற்று ஐபிஎல் 2019 போட்டிகளின் லீக்…

ஒரிசா மாநில சேவை போதும் பிரதமர் பதவி வேண்டாம் : நவீன் பட்நாயக்

புவனேஸ்வர் ஒரிசா மாநிலத்துக்கு சேவை செய்யவே விரும்புவதாகவும் தேசிய அரசியல் ஆசை இல்லை எனவும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார் ஒரிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக்…

தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் என வதந்தி : முன்னாள் ராணுவ வீரர் கைது

பெங்களூரு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளதாக பொய்த் தகவல் அளித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு…

தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் : கர்நாடகா எச்சரிக்கை

பெங்களூரு தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக கர்நாடக மாநில காவல்துறை தலைவர் நீலமணி ராஜு கடிதம் எழுதி…

இலங்கை அரசு தேசிய பாதுகாப்பில் தோற்று விட்டது : கொத்தபாயா ராஜபக்சே

கொழும்பு தற்போதைய இலங்கை அரசு பாதுகாப்பு விவகாரத்தில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கொத்தபாயா ராஜபக்சே தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று…