Author: Mullai Ravi

80%க்கும் மேற்பட்டோர் ஜிஎஸ்டி கணக்கு அளிக்காததால் கடைசி தேதி நீட்டிப்பு

டில்லி இந்த வருடத்துக்கான ஜிஎஸ்டி கணக்கை 80% மேற்பட்டோர் அளிக்காததால் கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கல் செய்ய இந்த…

வண்ண மிகு கட்டிடங்கள் பெரிய வாயில்களுடன் உருமாறும் மாநகராட்சி பள்ளிகள்

சென்னை சென்னை மாநகராட்சி பள்ளிகள் புதுப்பிக்கும் வேலை விரைவில் தொடங்க உள்ளது. பொதுவாக மாநகராட்சி பள்ளிகள் என்றாலே ஒரு பழமையான கட்டிடம், உடைந்த கதவுகளுடன் கொண்ட நுழைவாயில்…

காஷ்மீர் விவகாரம் குறித்து காஷ்மீர் மன்னர் வாரிசு கரண் சிங் கருத்து

டில்லி காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து காஷ்மீர் மன்னர் வாரிசும் காங்கிரஸ் தலைவருமான கரண்சிங் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த திங்கள் அன்று காஷ்மீருக்கு சிறப்பு…

சரித்திரம் காணாத விலை உயர்வில் தங்கம்

டில்லி டில்லியில் தங்கம் நேற்று சரித்திரம் காணாத அளவில் கிராமுக்கு ரூ. 3792 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கும் தற்போது பல நாட்டு நாணய மதிப்பு தொடர்ந்து குறைந்துக்…

அதற்குள் நெஞ்சை நிமிர்த்த வேண்டாம் : தொண்டர்களுக்கு மோடி அறிவுரை

டில்லி காஷ்மீர் மாநில விவகாரத்தில் மேலும் பல பணிகள் உள்ளன என பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜக தொடர்ந்து பல்லாண்டுகளாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து…

தி நகர் நடைபாதைக் கடைகளில் ஷாப்பிங் செய்த சுஷ்மா ஸ்வராஜ்

சென்னை மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்னை தி நகர் நடைபாதைக் கடைகளில் பொருட்கள் வாங்கி உள்ளார். டில்லியின் இரு பெண் முதல்வர்களில் ஒருவரும் முன்னாள்…

கோட்சேவை வணங்குவதில் தவறில்லை : மத்திய அமைச்சர்

டில்லி மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார். பாஜகவினருக்கு மகாத்மா காந்தி மீது உள்ளூர ஒரு…

அபிநந்தனுக்கும் பாலகோட் வீரர்களுக்கும் ராணுவத்தின் உயரிய விருதுகள்

டில்லி விங் கமாண்டர் அபிநந்தனுக்கும் பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்திய விமானிகளுக்கு ராணுவத்தின் உயரிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி…

இன்று பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அளிப்பு

டில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்படுகிறது. இந்தியாவின் 13 ஆம் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி…

தமிழகம் : கலைக்கல்லூரிகள் தொடங்க 25 பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை

சென்னை மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க 25 தமிழக பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நடந்து முடிந்த பொறியியல் கல்லூரிகள்…