Author: Mullai Ravi

மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு மன உளைச்சல் அளித்த மத்திய காவல் படையினர்

டில்லி டில்லி விமான நிலையத்தில் எழுந்து நிற்க முடியாமல் சக்கர நாற்காலியில் பயணம் செய்யும் பெண்ணை நிற்கச் சொல்லி மத்திய காவல்படையினர் வற்புறுத்தி உள்ளனர். அமெரிக்கக் குடியுரிமை…

பப்ஜி விளையாடுவதைத் தடுத்த தந்தையைத் தலையை வெட்டிக் கொன்ற மகன்

பெலகாம், கர்நாடகா பெலகாம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 21 வயது இளைஞர் தன்னை பப்ஜி விளையாடத் தடுத்ததற்காகத் தனது தந்தையைத் தலையை வெட்டிக் கொன்றுள்ளார். கர்நாடக மாநிலம்…

உச்சநீதிமன்றம் எங்களுடையது என்பதால் ராமர் கோவிலை நிச்சயம் அமைப்போம் : அமைச்சரின் அதிரடி

லக்னோ உச்சநீதிமன்றம் எங்களுடையதாக உள்ளதால் ராமர் கோவிலை நிச்சயம் அமைப்போம் என உத்திரப்பிரதேச அமைச்சர் முகுத் பிகாரி வர்மா தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி…

சென்னை உயர்நீதிமன்றம் : மூன்று வருடங்களுக்குப் பிறகு கிளம்பும் சர்ச்சைகள்

சென்னை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமணியின் வழக்குப் புறக்கணிப்பு சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. கடந்த 1862 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டது. தற்போதுள்ள கட்டிடம்…

இன்னும் 18-19 மாதங்களில் எஸ் 400 ஏவுகணைகளை ரஷ்யா வழங்க உள்ளது.

டில்லி இன்னும் 18 முதல் 19 மாதங்களில் இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணைகள் வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்கள்…

தமிழகத்தில் நிரம்பி வழியும் அணைகள் : அதிகரிக்கும் நீர்மின் உற்பத்தி

சென்னை தமிழகத்தில் நிரம்பி வரும் அணைக்கட்டுகளால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருந்த காலம் போய் தற்போது மின்சார தட்டுப்பாடு பெருமளவில் குறைந்துள்ளன. குறிப்பாக…

சென்னை : கடற்சிப்பிகள் வயிற்றில் கிடைத்த பிளாஸ்டிக் துண்டுகள்

சென்னை சென்னை காசிமேடு துறைமுகம் அருகில் கிடைத்த கடற்சிப்பிகள் வயிற்றில் மிகச் சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் நிறமூட்டிகள் இருந்துள்ளன. பிளாஸ்டிக் என்பது மட்கிப் போகாத…

விமான நிலையத்தில் மீதமான உணவால் பசி ஆறும் ஏழைக் குழந்தைகள்

மும்பை விமான நிலையத்தில் பயணிகளுக்கு அளிக்கப்படும் உணவில் மீதமானது ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மும்பை மற்றும் டில்லி விமான நிலையங்களில் ஒவ்வொரு நாள் காலையில் 200…

சட்ட விரோதமாக குடியேறியவர்களின் குடியிருப்பு : கைது குறித்து தொழிலாளர் அச்சம்

கோல்பாரா சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் குடியிருப்பை அமைக்கும் தொழிலாளர்கள் பலர் தேசிய குடியுரிமை பட்டியலில் இடம் பெறவில்லை. கடந்த மாத இறுதியில் அசாம் மாநில தேசிய குடியுரிமைப் பட்டியல்…

பாட்னா : மத்திய அமைச்சர் வாகனத்தைச் சோதனை செய்யாத 3 காவலர் பணியிடை நீக்கம்

பாட்னா மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபேவின் வாகனத்தைச் சோதனை இடாததற்காக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் புதிய…