மின் கட்டண நிலுவை : கோவா காவல்நிலைய மின் இணைப்பு துண்டிப்பு
மபுசா கோவா மாநிலம் மபுசா காவல் நிலையம் மின் கட்டண பாக்கி ரூ.19 லட்சம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலம் வடக்குப் பகுதியில் உள்ள…
மபுசா கோவா மாநிலம் மபுசா காவல் நிலையம் மின் கட்டண பாக்கி ரூ.19 லட்சம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலம் வடக்குப் பகுதியில் உள்ள…
சண்டிகர் போரை தவிர்க்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்நாடு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறி உள்ளார். கடந்த…
ஸ்ரீஹரிகோட்டா இந்திய உளவுத்துறை தென் இந்தியாவில் கடல் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக விடுத்த எச்சரிக்கையை ஒட்டி மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்திய உளவுத் துறை இலங்கையில்…
டில்லி மத்திய அரசு இதுவரை நாடு முழுவதும் ஒரே பொதுச் சிவில் சட்டத்தை அமைக்காததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை நீதிபதிகள் தீபக்…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய இரு பாக் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண்…
நியூயார்க் போதை மருந்துகள் கலந்த இந்திய வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அபின் போன்ற போதை மருந்துகள் கலந்த…
கொல்கத்தா மேற்கு வங்க முன்னாள் காவல்துறை ஆணையரைச் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்ய அவர் வீட்டை சிபிஐ முற்றுகை இட்டுள்ளது. சாரதா சிட்பண்ட் நிறுவனம்…
சென்னை இந்தித் திணிப்பு குறித்த நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் பதிவு இந்தி திணிப்பு தலைவர்களே,, இறுக்கிப்பிடிச்சா மூச்சுத்திணறல்தான்.. அதனால எப்பவுமே லேசா கட்டிப்புடிங்க பல்வேறு தேசிய இனங்கள்…
டில்லி உலக அளவில் இந்தியாவைப் பிரபலப்படுத்த நாடெங்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துரை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததில்…
பெளகாவி கர்நாடக மாநிலம் பெளகாவி நகர் தேவாலய பேராயர் காவி உடையில் தோன்றிய புகைப்படம் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இந்தியாவில் கிறித்துவர்கள் இந்து மத வழக்கங்களை காப்பி…