இன்னும் 30 வருடங்களில் சென்னை நகரில் கடலில் முழுகும் அபாயம் உள்ள இடங்கள் எவை தெரியுமா?
சென்னை வரும் 2050க்குள் சென்னை நகரின் பல பகுதிகள் கடல் நீர்மட்ட உயர்வால் கடலில் முழுகும் அபாயம் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியான சர்வதேச ஆய்வறிக்கையில்…