Author: Mullai Ravi

ஏர் இந்தியா விற்பனை : மீண்டும் விலைக்கு வாங்க முந்தைய உரிமையாளர் டாடா விருப்பம்

டில்லி சுமார் 87 வருடங்களுக்கு முன்பு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் வாங்க அதே நிறுவனம் விரும்புகிறது. கடந்த 1932 ஆம் ஆண்டு…

இந்தியப் பொருளாதார நிலையைக் கடுமையாகச் சாடும் ப சிதம்பரத்தின் பரபரப்பு டிவீட்

டில்லி முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் இந்தியப் பொருளாதாரம் குறித்து டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி…

எடியூரப்பாவின் பேச்சு எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஆதாரமாகுமா? : காங்கிரஸ் கோரிக்கை

டில்லி கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடியூரப்பா பேசியதை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில்…

மணிப்பூரின் புவியியலை மாற்றும் அமைதி ஒப்பந்தத்தை எதிர்ப்போம் : காங்கிரஸ்

மணிப்பூர் நாகா மக்களுடன் நடக்கும் அமைதிப் பேச்சு வார்த்தையில் அம்மாநில புவியியலை மாற்றும் ஒப்பந்தத்தை காங்கிரஸ் எதிர்க்கும் என மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கடந்த…

டில்லி அரசு உத்தரவை எதிர்த்து இன்று ஒற்றைப்படை நம்பர் வாகனத்தில் செல்லும் பாஜக தலைவர்

டில்லி அரசு விதித்துள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டை எதிர்த்து இன்று பாஜக தலைவர் விஜய் கோயல் ஒற்றைப்படை எண்ணுள்ள வாகனத்தில் சென்றுள்ளார். டில்லியில் தற்போது காற்று மாசு மற்றும்…

டில்லியை அடைந்த மகாராஷ்டிர மாநிலப் பிரச்சினை : அமித்ஷா – தேவேந்திர ஃபட்நாவிஸ் சந்திப்பு

டில்லி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தற்போது டில்லியில் முகாமிட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகார பகிர்வில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக…

தாம்பரத்தில் இருந்து அதிக ரெயில்களை இயக்க உள்ளதால் வடசென்னை பயணிகள் அதிருப்தி

சென்னை ரெயில்வேதுறை தாம்பரத்தில் இருந்து அதிக ரெயில்களை இயக்க உள்ளதாக வந்துள்ள செய்தி வடசென்னை மக்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. தற்போது தெற்கு தமிழகம் செல்லும் பல ரெயில்கள்…

சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் மரணம் : நால்வர் கைது

சென்னை சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் மூன்று வயது சிறுவன் மரணம் அடைந்தது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த கோபால்…

ஆந்திர தலைநகர் அமராவதி இடம் பெறாத புதிய இந்திய வரைபடம்

டில்லி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய இந்திய வரைபடத்தில் ஆந்திர தலைநகர் அமராவதி இடம் பெறாதது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா…

ஆழ்துளைக் கிணறு – அடுத்த சோகம் : அரியானாவில் 5 வயது சிறுமி பலி

அர்சிங்கபுரா, அரியானா நேற்று மாலை அரியானா மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டும் மரணம் அடைந்துள்ளார். அரியானா மாநிலத்தில் கர்னல் மாவட்டம்,…