Author: Mullai Ravi

இருமுடி என்றால் என்ன?  அது எதற்கு பயன்படுத்தப்படுகிறது?

இருமுடி என்றால் என்ன? அது எதற்கு பயன்படுத்தப்படுகிறது? சபரிமலை யாத்திரையில் பக்தர்கள் தாங்கிச் செல்லும் இருமுடி குறித்த விளக்கம் இதோ இருமுடிப் பையானது இரு பாகங்களாக நிரப்பப்படுகிறது.…

பூரி நகரைப் போல் 15 மடங்கு நிலம் உள்ள ஜகன்னாதர் கோவில்

டில்லி உச்சநீதிமன்ற சமீபத்திய அறிவிப்பின்படி ஜகன்னாதர் கோவிலுக்கு 60,418 ஏக்கர் அதாவது 244.5 சதுர மீட்டர் பூரி நகரைப் போல் 15 மடங்கு நிலம் உள்ளது தெரிய…

குஜராத் தொழிலதிபரை மிரட்டி ரூ. 5 கோடி பறித்த சிபிஐ அதிகாரி கைது

காந்திநகர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை மிரட்டி ரூ. 5 கோடி பறித்த சிபிஐ அதிகாரியை சிபிஐ கைது செய்துள்ளது. குஜராத் தலைநகரான காந்தி நகரில்…

எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும் : மத்திய எண்ணெய் வள அமைச்சர் அதிரடி

டில்லி எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என மத்திய எண்ணெய் வள அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எண்ணெய் வர்த்தகத்தை அரசு எண்ணெய்…

மோடியை விமர்சித்த எழுத்தாளர் ஆதிஷ் தசீர் குடியுரிமையை ரத்து செய்த மத்திய அரசு

டில்லி எழுத்தாளர் ஆதிஷ் தசீருக்கு அளிக்கப்பட்டிருந்த இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் என்னும் குடியுரிமை அந்தஸ்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. பிரபல எழுத்தாளரான ஆதிஷ் தசீர்…

சபரிமலை 18 படிகளின் தத்துவங்கள் – பகுதி 1

சபரிமலை 18 படிகளின் தத்துவங்கள் – பகுதி 1 சபரிமலையில் உள்ள 18 படிகளின் தத்துவங்கள் குறித்த என் ஐயப்பன் ஏழைபங்காளன் முகநூல் பக்க பதிவு முதல்…

நாட்டின் வருவாய் கடன் செலுத்துவதில் செலவழிக்கப்படுகிறது :  முன்னாள் நிதிச் செயலர்

டில்லி நாட்டின் வருவாயில் பெரும் பங்கு கடனை திருப்பி செலுத்துவதில் செலவழிக்கப்படுவதாக முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார். முன்னாள் நிதிச் செயலராக பணிபுரிந்த…

ராகேஷ் அஸ்தானா வழக்கு : உண்மை கண்டறியும் சோதனை தெரிவிப்பது என்ன?

டில்லி சிபிஐ முன்னாள் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது தொடரப்பட்ட லஞ்ச வழக்கில் நடந்த உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2016 ஆம் வருடம்…

ரூ.2000 நோட்டுக்கள் அச்சடிப்பு தாமதம் : தொடரும் பணத் தட்டுப்பாடு

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் அதன் விளைவான பணத் தட்டுப்பாடு இன்னும் தொடர்வதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2016 ஆம் வருடம்…

முதல்வர் பதவி வழங்குவதாக இருந்தால் மட்டும் எங்களை அழைக்கவும் : சிவசேனா திட்டவட்டம்

மும்பை தாம் கூட்டணியை உடைக்க விரும்பவில்லை எனவும் பாஜக வாக்களித்தபடி முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு வழங்க வேண்டும் எனவும் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.…