Author: Mullai Ravi

கர்நாடக காங்கிரஸ் எம் எல் ஏ மீது கொலைத் தாக்குதல் : ஆபத்தான நிலையில் அனுமதி

மைசூரு கர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருமான தன்வீர் சேட் மீது கொலைத் தாக்குதல் நடந்துள்ளது. முன்னாள் கர்நாடக மாநில அமைச்சரும் காங்கிரஸ்…

பாகிஸ்தான் தலைமறைவுத் தலைவர் பாடிய சாரே ஜகான் சே அச்சா பாடல்

லண்டன் தற்போது தலைமறைவாக உள்ள பாகிஸ்தான் தலைவர் அல்தாஃப் ஹுசைன் சாரே ஜகான் சே அச்சா பாடலைப் பாடிய வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான்…

காவல்துறை தாக்குதல் புகாருக்கிடையில் 33 அரசியல் கைதிகள் இடமாற்றம்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறை அரசியல் கைதிகளைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் 33 அரசியல் கைதிகள் வேறு இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம்…

காலாபானி பகுதியில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் : நேபாள பிரதமர்

காட்மண்டு நேபாளம், இந்தியா மற்றும் திபெத் இடையில் உள்ள காலாபானி பகுதி தங்களுடையது என்பதால் இந்தியா வெளியேற வேண்டும் என நேபாள பிரதமர் ஒலி கூறி உள்ளார்.…

பக்தையை அறைந்த சிதம்பரம் தீட்சிதர் தலை மறைவு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த ஒரு பெண் பக்தையைக் கன்னத்தில் அடித்ததாகக் கூறப்பட்ட கோவில் தீட்சிதர் தலைமறைவாகி உள்ளார். சிதம்பரம் நகரில் உள்ள வ.உ.சி…

ப சிதம்பரம் ஜாமீன் வழக்கு : முந்தைய தீர்ப்பைக் காப்பி பேஸ்ட் செய்த உச்சநீதிமன்றம்

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் ஜாமீன் மனுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் முந்தைய ஒரு வழக்கின் தீர்ப்பு வாசகங்களை வெட்டி ஒட்டியதாக கூறப்படுகிறது. ஐ என்…

வசதி அற்றவர்களுக்கு தேர்தல் வாய்ப்பு கிடையாது : அதிமுக அமைச்சர் அதிரடி

விருதுநகர் வசதி அற்றவர்களும் வயதானவர்களும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர்…

கௌதம் கம்பீரைக் காணவில்லை என்னும் சுவரொட்டியால் டில்லியில் பரபரப்பு

டில்லி பாஜகவின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீரைக் காணவில்லை என நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. டில்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. இதையொட்டி…

நாளை உச்சநீதிமன்ற 47 ஆம் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்பு

டில்லி இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் ஏ போப்டே நாளை பதவி ஏற்கிறார். உச்சநீதிமன்ற 46 ஆம் தலைமை நீதிபதியாகப் பணி புரிந்து வந்த ரஞ்சன்…

புதிய இலங்கை அதிபருக்கு இந்தியா வர மோடி அழைப்பு

டில்லி இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்சேவுக்கு இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று இலங்கை நகர் அதிபர் தேர்தல்…