Author: Mullai Ravi

சுமார் 7 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை : அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

டில்லி கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி வரை மத்திய அரசில் சுமார் 7 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என மாநிலங்களவையில் மத்திய இணை…

வியாபம் ஊழல் வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் : சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் தேர்வு ஊழல் வழக்கில் 31 பேரைக் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசுப்…

ஜாலியன்வாலா பாக் கொலைகளுக்கு மன்னிப்பு கேட்போம் : பிரிட்டன் தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கை

லண்டன் பிரிட்டன் நாட்டின் தொழிலாளர் கட்சி தாங்கள் ஆட்சி அமைத்தால் ஜாலியன்வாலா பாக் கொலைகளுக்கு மன்னிப்பு கேட்க உள்ளதாக தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 1919…

மாநில ஜிஎஸ்டி வரி திருப்பி அளிக்காததற்கு 5 பாஜக ஆளாத மாநிலங்கள் போர்க்கொடி

டில்லி பாஜக ஆட்சி புரியாத 5 மாநிலங்களுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு திருப்பி அளிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி உள்ளன. ஜிஎஸ்டி வரியில் 50% மத்திய…

நாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு

டில்லி தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு பொய்த்தகவல் அளித்து நாட்டு மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. முன்பு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை…

100 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன் இந்திய நாட்டுக் கடற்படைக்கு 102 கோடி டாலருக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்காவின் நட்பு நாடுகளான துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகள்…

தீ விபத்தில் சிக்கிய கோலா கரடி, : துணிச்சலாக மீட்ட ஆஸ்திரேலிய பெண்

நியு சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ விபத்தில் சிக்கிய கோலா கரடியை ஒரு பெண் துணிச்சலாகத் தீயினுள் சென்று மிட்டுளார். தென்கிழக்கு…

பிரதமர் அலுவலகம் சட்டவிரோதமாக தேர்தல் பத்திர விற்பனைக்கு அறிவுறுத்தியதா? : பரபரப்பு புகார்

டில்லி ரிசர்வ் வங்கி விதியை மீறி பாஜக அரசு தேர்தல் பத்திரங்களை வெளியிட்டுக் கறுப்புப் பணத்தைக் கட்சிக்குள் கொண்டு வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாஜக அரசு அரசியல்…

உத்தரப்பிரதேசம் : ஒருவருக்கொருவர் ஊழல் புகார் சொல்லும் முதல்வரும் துணை முதல்வரும்

லக்னோ உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் ஒருவர் மேல் மற்றவர் ஊழல் புகார் கூறி வருகின்றனர். உத்திரப்…

கேரளாவின் முதல் பிராமண அரேபிய மொழி அசிரியை ஓய்வு பெற உள்ளார்

மலப்புரம், கேரளா கேரள மாநிலத்தின் முதல் பிராமண வகுப்பைச் சேர்ந்த அரேபிய மொழி ஆசிரியை கோபாலிகா வரும் மார்ச் மாதம் பணி ஓய்வு பெறுகிறார். கேரள மாநிலம்…