Author: Mullai Ravi

கேரளா : விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும்  ஓய்வூதியம் வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல்

திருவனந்தபுரம் கேரள சட்டப்பேரவையில் விவசாயிகளின் நிதி உதவி மற்றும் ஓய்வூதியம் வழங்கும் திட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. நாடெங்கும் விவசாயிகள் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன.…

வங்கி கணக்கு எண் குளறுபடி : பிரதமர் போட்டதாக எண்ணி பணம் எடுத்த வாடிக்கையாளர்

அலாம்பூர் ஒரே கணக்கு எண்ணை இருவருக்குப் பாரத ஸ்டேட் வங்கி அளித்ததால் ஒருவர் கணக்கில் இருந்த பணத்தை மற்றவர் எடுத்து தாறுமாறாக செலவு செய்துள்ளார். மத்தியப் பிரதேச…

அஜித் பவாருடன் எத்தனை எம் எல் ஏ க்கள உள்ளனர்? : சரத் பவார் கேள்வி

மும்பை மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ள அஜித் பவாருடன் எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்…

இந்தியாவுக்கு அதிக அளவில் எந்த நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் தெரியுமா?

டில்லி இந்தியாவுக்கு அதிக அளவில் எந்தெந்த நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் என்னும் விவரத்தை அரசு அளித்துள்ளது. இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து…

நேற்று காஷ்மீரில் அமைதி திரும்பியதாக அமித்ஷா அறிவிப்பு : இன்று கலவரத்தால் கடை அடைப்பு

ஸ்ரீநகர் நேற்று காஷ்மீரில் அமைதி திரும்பியதாக அமித்ஷா அறிவிப்பு : இன்று கலவரத்தால் கடை அடைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு…

மாநிலங்களவையில் இருக்கை ஒதுக்கீட்டை வைத்து உறுப்பினர் நிலையை அறிய முடியுமா?

டில்லி மாநிலங்களவையில் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் இருக்கைகள் குறித்த விவரத்தை நாம் இங்கு பார்ப்போம். பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா கட்சி முறித்துக் கொண்ட பிறகு அக்கட்சிக்கு எதிர்க்கட்சி வரிசையில்…

பாஜக – சிவசேனா கூட்டணி முறிவுக்குப் பின் இன்று மகாராஷ்டிர மேயர் தேர்தல்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் 27 மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணியில் இருந்து…

கேரளாவின் முதல் பிராமண அரேபிய ஆசிரியை இஸ்லாமிய சமஸ்கிருத பேராசிரியருக்கு அறிவுரை

மலப்புரம் கேரளாவின் முதல் பிராமண அரேபிய மொழி ஆசிரியையான கோபாலிகா பனாரஸ் இந்து பல்கலைக்கழக இஸ்லாமிய சமஸ்கிருத பேராசிரியரை நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுரை அளித்துள்ளார். பனாரஸ் இந்து…

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை

டில்லி பயங்கரவாத நிகழ்வுகளுக்கு நிதி உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் பாஜகவுக்கு ரூ.10 கோடி நன்கொடை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குக்…

முடிவுக்கு வந்த மகாராஷ்டிர விவகாரம் : குறைந்த பட்ச செயல் திட்டம் இன்று அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட…