குடியுரிமை சட்ட எதிர்ப்பு : மெழுகுவர்த்தியுடன் அமைதிப் பேரணி நடத்திய மாணவர்கள் மீது வழக்கு
அலிகார் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியாக அணிவகுத்துச் சென்றதற்காக 1,200 அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது உத்தரப்பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 23 ஆம்…