Author: Mullai Ravi

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : மெழுகுவர்த்தியுடன் அமைதிப் பேரணி நடத்திய மாணவர்கள் மீது வழக்கு

அலிகார் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியாக அணிவகுத்துச் சென்றதற்காக 1,200 அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது உத்தரப்பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 23 ஆம்…

சத்தீஸ்கர் : மதிய உணவு முட்டைக்கு சொந்தப் பணம் தரும் அங்கன்வாடி ஊழியர்கள்

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மதிய உணவில் வழங்கப்படும் முட்டைகளுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் பணம் தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வர்…

அம்பானி மனைவியின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு : பாஜகவுக்குப் புகழாரம்

டில்லி அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டிவிட்டர் கணக்கில் பாஜக தலைவர்களை ஆதரித்துப் பதிவு இடப்பட்டுள்ளது. பல பிரபலங்களின் பெயரில் போலி டிவிட்டர்…

பிரதமரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கும் 2020 ஆம் வருட நிதி நிலை அறிக்கை

டில்லி வரும் 2020 ஆம் வருட மாதிரி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு பிரதமர் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள்…

வெட்டுக்கிளிகளால் தொல்லையுறும்  விவசாயிகள் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத குஜராத் அரசு

பனஸ்கந்தா, குஜராத் வடக்கு குஜராத் பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து வரும் வெட்டுக்கிளிகளால் பயிர் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லை ஓரமாக வடக்கு குஜராத் பகுதியின் பானஸ்கந்தா,…

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வழங்கும் ஆவிகள் குறித்த ஆறு மாத சான்றிதழ் படிப்பு

வாரணாசி ஜனவரி முதல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் புதியதாகா ஆவிகள் குறித்த ஆறு மாத சான்றிதழ் படிப்பை அளிக்க உள்ளது. ஆவிகள் குறித்த நம்பிக்கை இந்தியாவில் மட்டுமின்றி…

பாகிஸ்தான் செல்கிறாயா? கல்லறைக்குச் செல்கிறாயா? : மிரட்டப்பட்ட முஸ்லிம் முதியவர்

முசாபர்நகர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு இஸ்லாமிய முதியவர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு எதிராக நாடெங்கும் கடும்…

இந்தியாவில் முதல் கிறிஸ்துமஸ் கேக் எப்போது எங்கு செய்யப்பட்டது தெரியுமா?

தலச்சேரி இந்தியாவில் முதன் முதலாகக் கிறிஸ்துமஸ் கேக் செய்யப்பட்டது குறித்த செய்தி இதோ உலகெங்கும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் உள்ள கிறித்துவர்கள்…

பெங்களூரு : ரூ. 98 லட்சம் செலவில் உருவாகும் பேருந்து நிறுத்தம்

பெங்களூரு கட்டி ஐந்தே வருடமான பெங்களூரு கங்கா நகர் பேருந்து நிறுத்தம் ரூ. 98 லட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட உள்ளது. பெங்களூரு நகரில் சகாகர் நகர்…

மெதுவாக அதிகரிக்கும் மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை

சென்னை சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.. சென்னை நகரின் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. அது…