இந்திய ரூபாய் மதிப்பு உயர சுப்ரமணியன் சுவாமியின் அதிரடி ஆலோசனை
காண்ட்வா, மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் நடந்த சுவாமி விவேகானந்த வியக்கியான்மாலா என்னும் நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி உரையாற்றி உள்ளார். மத்தியப் பிரதேச…
காண்ட்வா, மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் நடந்த சுவாமி விவேகானந்த வியக்கியான்மாலா என்னும் நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி உரையாற்றி உள்ளார். மத்தியப் பிரதேச…
பிலிபித் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி இஸ்லாமியர் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்க உதவும் ஆவணம் உத்தரப்பிரதேசத்தில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தப்பட்ட…
மும்பை பிரபல நடிகை தீபிகா படுகோனே அடையாள அட்டை இன்றி ஆசிட் விற்கப்படுவது குறித்து தனது நண்பர்கள் மூலம் ஆய்வு நடத்தி வீடியோவாக வெளியிட்டுள்ளார். பிரபல நடிகை…
டில்லி வரலாற்றில் முதல் முறையாகப் பெண் ராணுவ அதிகாரியான தானியா ஷேர்கில் என்பவர் ராணுவ தின அணிவகுப்புக்குத் தலைமை தாங்கி நடத்தி உள்ளார். நேற்று இந்திய ராணுவ…
டில்லி எண்ணெய் நிறுவனங்கள் தர வேண்டிய ரூ.19000 கோடி ஈவுத் தொகையைக் கடன் வாங்கி அளிக்க வேண்டும் என மத்திய பாஜக அரசு கேட்டுள்ளது. அரசு நடத்தும்…
டில்லி அதிக அளவில் ரொக்க பரிவர்த்தனை நடைபெறும் 65 சுங்கச்சாவடிகளுக்கு ஃபாஸ்டாக் முறையில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. நாடெங்கும் உள்ள சுங்கச் சாவடிகளில் ரொக்க…
தாவண்கரே லிங்காயத்து மடாதிபதியான வசனாநந்தாவுக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் பொது மேடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவண்கரே நகரில் லிங்காயத்து சமூகத்தினரின் ஒரு பிரிவான…
ரஜினிக்கு ஒரு மறுப்பு! -சுப. வீரபாண்டியன் பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து…
சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மும்முறை மகர ஜோதி தெரிந்ததில் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். மகரஜோதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.…
டில்லி நிர்பயா கூட்டு பலாத்கார கொலை வழக்கு குற்றவாளிகள் நால்வருக்கும் வரும 22ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது என டில்லி மாநில அரசு அறிவித்துள்ளது.…