Author: Mullai Ravi

இஸ்லாமியர்களையும் மற்ற சிறுபான்மையினரையும் ஆதரிக்க வேண்டும் : சுந்தர் பிச்சை

நியூயார்க் இஸ்லாமியர்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் இந்தியாவைச் சேர்ந்தவரும் கூகுள் நிறுவன தலைமை அதிகாரியுமான சுந்தர் பிச்சை கூறி உள்ளார். இஸ்லாமியர்களை அமெரிக்காவில் குடியேறக்கூடாது…

பெஹ்லுகான், அக்லாக் கொலையாளிகளைத் தீவிரவாதத்தில் இருந்து யார் மீட்பது? : ஓவைசி கேள்வி

ஐதராபாத் சிறுவர்களை தீவிரவாத மயமாக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும் என முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்ததை அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். முப்படைகளின் பொது தளபதி…

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி

டில்லி நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நிராகரித்துள்ளார். நாட்டையே உலுக்கிய நிர்பயா கூட்டுப் பலாத்காரக் கொலையில் ஆறுபேர் கைது…

கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்?

கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்? கோவிலுக்குள் செல்வது குறித்து வாட்ஸ்அப்பில் வைரலாகும் பதிவு கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு…

ஆதார் மற்றும் பாஸ்போர்ட் உள்ளவர் மக்கள் தொகை பதிவேட்டில் அவசியம் விவரங்களை அளிக்க வேண்டும் : அரசு உத்தரவு

டில்லி ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போன்றவை வைத்திருப்போர் அதன் விவரங்களை மக்கள் தொகை பதிவேட்டில் அவசியம் அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகத்…

அமேசான் நிறுவனத்தின் ரூ.7100 கோடி முதலீடு ஏமாற்று வேலை : மத்திய அமைச்சர் காட்டம்

டில்லி அமெரிக்கத் தொழிலதிபரும் அமேசான் நிறுவனருமான ஜெப் பிசாஸ் அறிவித்துள்ள ரூ.7100 கோடி ( ஒரு பில்லியன் டாலர்) முதலீட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாக…

இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு இங்கிலாந்து அரசியின் கவுரவ விருது

லண்டன் இங்கிலாந்து அரசியின் கவுரவ விருது இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ்ப்பெண்ணும் ஆங்கில பாடகியுமான மாதங்கி அருள் பிரகாஷுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட மாதங்கி அருள்…

மூத்த கிரிக்கெட் ரசிகை சாருலதா படேல் மரணத்துக்கு பிசிசிஐ இரங்கல்

டில்லி இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ரசிகை சாருலதா படேல் மரணத்துக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள்…

தீவிரவாதிகளாகும் குழந்தைகளைத் திருத்த வேண்டும் : பிபின் ராவத் உரை

டில்லி சிறு குழந்தைகள் தீவிரவாதிகளாக மாறுவதால் அவர்களை இனம் கண்டு திருத்த வேண்டும் என முப்படை தளபதி பிபின் ராவத் கூறி உள்ளார். டில்லியில் மத்திய வெளியுறவுத்…

பட்ஜெட் தினத்தன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

டில்லி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. அகில…