Author: Mullai Ravi

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : அலிபாபா நிறுவன அதிபர் ரூ.100 கோடி உதவி

பீஜிங் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சுமார் ரூ.100 கோடி நிதி உதவியை அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மா வழங்கி உள்ளார்.…

கன்னியாகுமரி அம்மன் கோவில் வரலாறு

கன்னியாகுமரி அம்மன் கோவில் வரலாறு :- சக்திபீடங்களில் ஒன்றான கன்னியாகுமரி அம்மன் கோவில் வரலாறு தேவியின் சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. தேவியின் முதுகுப் பகுதி விழுந்த…

பாகிஸ்தானில் இருந்து நடந்தே வந்த 200 இந்துக் குடும்பங்கள் : பஞ்சாபில் பரபரப்பு

அமிர்தசரஸ் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து 200 இந்துக் குடும்பங்கள் பஞ்சாப் மாநிலத்துக்குள் நடந்தே வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தின்…

சீனாவில் இருந்து வரும் அனைவரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

சென்னை கோரோனா தொற்று காரணமாக சீன நாட்டின் ஊகான் உள்ளிட்ட அனைத்து நகரங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை முறை மாற்றபட்டுள்ளது. சீனாவில் கொரோனா…

50 வருடங்களுக்குப் பிறகு ஓய்வு பெறும் ”ஹமாரா பஜாஜ்” குலத் தலைவர்

டில்லி ஹமாரா பஜாஜ் என்னும் விளம்பர கோஷத்துக்கு பின் இருந்த ராகுல் பஜாஜ் ஓய்வு பெற உள்ளார். வாகன உற்பத்தி உலகில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் பாஜஜ்…

பொய்யான தகவலுக்கு வாட்ஸ்அப்பில் மன்னிப்பு கேட்டால் தான் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை பொய்யான தகவலைப் பரப்பியதற்கு வாட்ஸ்அப்பில் மன்னிப்பு கேட்டால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப் படும் எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை…

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முகநூல் கணக்கு முடக்கம்

டில்லி டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பலகலைக்கழக…

சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் : ஏர் இந்தியா அறிவிப்பு

டில்லி சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா நிறுவனம் விமானச் சேவையை தொடங்கி உள்ளது. சீனாவில் பரவி வரும்…

சமூக வலை தளங்களில் ஆபாசமாக பதிவோருக்குக் கருணை காட்ட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழகக் காவல்துறை இயக்குநருக்கு சமூக வலை தளப் பதிவுகள் குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சமூக வ்லை தளங்களில் ஆபாசப் பதிவு…

ஐ பி எம் நிறுவன புதிய தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா நியமனம்

நியூயார்க் உலகப் புகழ்பெற்ற ஐபிஎம் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட உள்ளார். உலகப்புகழ் பெற்ற மென் பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான…