Author: Mullai Ravi

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஐபிஎல் போட்டிகள் பாதிப்பா?

டில்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டிகள் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உள்ளது.…

என் பி ஆருக்கு எவ்வித ஆவணமும் தேவை இல்லை : அமித்ஷா உறுதி

டில்லி என் பி ஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) க்காக எவ்வித ஆவணமும் தேவை இல்லை என அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். குடியுரிமை சட்டத் திருத்தம்,…

 கரோனா பீதிக்கு இடையில் இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று பங்குனி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலைக் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தில் மாத பூஜை நடப்பது வழக்கமாகும். அந்த…

காரடையான் நோன்பு அடை செய்யும் முறை

காரடையான் நோன்பு அடை செய்யும் முறை நாளை 14/03/2020 அன்று காரடையான் நோன்பு செய்யும் பெண்களுக்கான சமையல் குறிப்பு பெண்கள் காரடையான் நோன்புக்குப் படைக்கவும், விரதம் முடிந்த…

காரடையான் நோன்பு  14.03.2020

காரடையான் நோன்பு 14.03.2020 காரடையான் நோன்பு 14.03.2020 சனிக்கிழமை காலை 10.45 – 11.30 க்குள் அனுஷ்டிக்க வேண்டும் மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான்…

கொரோனா : ஸ்பெயின்நாட்டில் பலான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பரிதாப ஆண்கள்

வலென்சியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 119 பேருடன் ஒரு விபச்சார விடுதி தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உல்லாச விடுதிகளில் சட்ட அனுமதியுடன் விபச்சாரம் நடைபெறுவது யாவரும்…

 புதுச்சேரியிலும் கால் பதித்த கொரோனா : மூன்று பேருக்கு அறிகுறி

புதுச்சேரி புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. ஆனால் இத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட…

அராம்கோ உற்பத்தி அதிகரிப்பால் கச்சா எண்ணெய் மேலும் விலை குறையுமா ?

ரியாத் சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் நிறுவனம் உற்பத்தியை அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை மேலும் குறையலாம் எனக் கூறப்படுகிறது. உலகெங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனா…

கொரோனா : ரோம் நகர சியம்பினோ சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது

ரோம் ரோம் நகரில் உள்ள சியம்பினோ சர்வதேச விமான நிலையம் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி நாட்டில் அதிகமாக உள்ளது. அந்நாட்டின்…

ஒரே நாளில் பங்குகள் விலை சரிவால் ரூ. 11 லட்சம் கோடி இழப்பு

மும்பை ஒரே நாளில் இந்தியப் பங்குச் சந்தையில் பங்குகள் விலை சரிவால் ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலகெங்கும் பங்குச்…