Author: Mullai Ravi

அகமதாபாத் : கொரோனா வார்டுகள் மதவாரியாகப் பிரிப்பு

அகமதாபாத் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகள் மதவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனை விதிகளின் படி கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படும் வார்டுகள் இருவிதமாக தனித்தனியாக…

மே- 3 வரை    ஊரடங்கு…என்னதான்  கணக்கு ?

மே- 3 வரை ஊரடங்கு…என்னதான் கணக்கு ? கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு ,கடந்த மாதம் 25 ஆம் தேதி அமல் படுத்தப்பட்டது. நேற்றுடன் இந்த…

‘பார்த்த ஞாபகம் இல்லையோ?’ பதற வைத்த கொரோனா நோயாளி..

‘பார்த்த ஞாபகம் இல்லையோ?’ பதற வைத்த கொரோனா நோயாளி.. செங்கல்பட்டு மாவட்டம் பட்டாளம். அங்கே உள்ள லாரிகள் பணிமனையில், ஊரடங்கு காரணமாக வாகனங்கள் ஓடாததால், நான்கைந்து லாரி…

’மாஸ்க்’ அணியாத முதல்வர்.. சந்தித்த எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா…

’மாஸ்க்’ அணியாத முதல்வர்.. சந்தித்த எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா… ’’அழுக்கைப் போக்கக் கங்கையில் நீராடலாம். அந்த கங்கையே அழுக்காக இருந்தால் எங்கே போவது? நம் நாட்டில் உலா வந்து…

ஊரடங்கால், குடிகாரர்கள்  சேமித்த ரூ. 2, 500 கோடி?

ஊரடங்கால், குடிகாரர்கள் சேமித்த ரூ. 2, 500 கோடி? ’ டாஸ்மாக்’ நிறுவனத்தை ’பொன் முட்டையிடும் வாத்து’’ என்று அதிகார வர்க்கத்தினர் வர்ணிப்பார்கள். அரசுக்குப் பணத்தை அள்ளிக்கொடுக்கும்…

தேசிய ஊரடங்கு : சபரிமலை கோவிலில் பூஜை நேரம் குறைப்பு

சபரிமலை தேசிய ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வராததால் சபரிமலைக் கோவிலில் பூஜை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்படுவது…

தமிழகம் : வவ்வால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

டில்லி தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள வவ்வால்களின் தொண்டைகளில் கொரோனா வைரஸ் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் வவ்வால்கள் மூலமாக கொரோனா பரவியதாக முன்பு ஒரு…

மே 3 வரை திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தம்

திருமலை தேசிய ஊரடங்கு நீட்டிப்பை முன்னிட்டு மே 3 வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று…

கொரோனா : தினசரி 40,000 பரிசோதனை செய்ய மத்திய அரசு திட்டம்

டில்லி கொரோனா பரிசோதனைகளை தினசரி 40,000 என்னும் அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை…

கொரோனா: தற்போதைய  நிலவரம்  – 15/04/2020 விடியற்காலை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 73, 729 உயர்ந்து 19,97,666 ஆகி இதுவரை 1,26,597 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…