Author: Mullai Ravi

பள்ளி பாடப்புத்தகங்கள் இன்னும் அச்சடிக்கவில்லை : இணையத்தில் வெளியாகுமா?

சென்னை வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளி பாடப்புத்தகங்க்ள் இன்னும் அச்சடிக்கப்படாததால் அவை இணையத்தில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா தாக்கத்தால் ஏப்ரல் 14…

கேரள சினிமா நிலவரம்:  கீர்த்தி சுரேஷ் தந்தை அலறல்..

கேரள சினிமா நிலவரம்: கீர்த்தி சுரேஷ் தந்தை அலறல்.. கொரோனா காரணமாக உலகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. இந்தியாவும் இதில் அடக்கம். இந்தியாவில் சின்ன…

வங்கிக் கடன் தவணை கட்ட மேலும் சலுகையா? : இன்று காலை 10 மணிக்குத் தெரியும்

டில்லி இன்று காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். கொரோனா வைரச் பாதிப்பை கட்டுப்படுத்த உலகின் பல…

வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்துக்கு யார் பொறுப்பு என்பதை வெளியிடுவோம் : சிவசேனா

மும்பை மகாராஷ்டிராவில் வெளி மாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு யார் பொறுப்பு என்பதை அரசு வெளியிட உள்ளதாக சிவசேனா கூறி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாகத் தேசிய ஊரடங்கை…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.82 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 95,739 உயர்ந்து 21,82,025 ஆகி இதுவரை 1,45,513 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி ஆலயம்

தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி ஆலயம் தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி ஆலயம் பற்றிய ஓர் பதிவு இந்தியாவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு,…

கொரோனாவுக்கு இடையில் நடந்த தென் கொரிய தேர்தல் : ஆளும் கட்சி வெற்றி

சியோல் தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிபர் மூன் ஜேவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதையொட்டி…

கொரோனா : ஐபிஎல் தொடர் தேதி அறிவிக்காமல் ஒத்திவைப்பு

மும்பை கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டித் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக இந்தியன் பிரிமியர் லீக் என்னும் ஐபிஎல் போட்டித்…

திருநங்கைகளுக்கு ஒரு மாத மளிகை வழங்கிய காரைக்குடி ரோட்டரி சங்கம்

காரைக்குடி காரைக்குடி ரோட்டரி சங்கம் திருநங்கைகளுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை வழங்கி உள்ளது. கொரொனா பரவுதலை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு கடந்த மாதம் 24 முதல்…

கொரோனா : வெளிநாடுகளில் 3336 இந்தியர்கள் பாதிப்பு – 25 பேர் மரணம்

டில்லி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 3336 பேர் கொரோனாவால் பாதிக்கப்ப்டதாகவும் அதில் 25 பேர் உயிர் இழந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாகப்…