தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 12 வயது காஷ்மீர் பள்ளிச் சிறுவன்
ஸ்ரீநகர்: தீவிரவாதிகளால் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டு, அவனை மீட்கும் முயற்சியின்போது, அந்த தீவிரவாதிகளாலேயே 12 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம், காஷ்மீரில் துயரத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கியுள்ளது.…