Author: mmayandi

வாக்களிப்பதை புறக்கணித்து சுற்றுலா சென்றவர்களுக்கு விழிப்புணர்வு!

சிக்மகளூரு: ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் பங்களிக்காமல், கர்நாடகாவின் சிக்மகளூரு பகுதிக்கு சுற்றுலா சென்ற நபர்களுக்கு, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தன்னார்வ குழுக்களால் விழிப்புணர்வு…

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை – உத்தேச தேதிகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான உத்தேச தேதி விபரங்கள் வெளியாகியுள்ளன. பின்னாட்களில் இவற்றில் மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பெண் சாமியாருக்கு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

போபால்: ஹேமர்ந்த கார்கரே மரணம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பான சர்ச்சையே அடங்காத நிலையில், பாபர் மசூதி தொடர்பான மற்றொரு சர்ச்சையான கருத்தைக் கூறியுள்ளார் பெண் சாமியார்…

மத்தியில் ஆட்சியமைப்பவர்களை முடிவு செய்வது அந்த 20 தொகுதிகளா?

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, யார் ஆட்சியமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், வேறொரு வித்தியாசமான சென்டிமென்ட்டை முன்வைத்துள்ளது பிரபல பத்திரிகை நிறுவனத்தின் ‘தரவுகள் அறிவுதள பிரிவு(Data…

ஊடகங்கள் மதிப்பிடுவதைவிட பெரிய வெற்றி: ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ர‍ஃபேல் மோசடி குறித்து விசாரணை நடத்தப்படும் மற்றும் ஊடகங்கள் எங்களின் வெற்றி வாய்ப்பை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர்…

25 வயது நபரைப் பார்த்து பயப்படுவதா? – ஹர்திக் படேல் கிண்டல்!

அகமதாபாத்: வெறும் 25 வயதான தன்னைப் பார்த்து, பாரதீய ஜனதாக் கட்சி பயப்படுகிறது என்று விமர்சித்துள்ளார் பட்டேல் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஹர்திக் படேல். அவர்…

புதிய ஆட்சி அமையும்வரை பெரிய திட்டங்கள் கிடையாது: கட்டுமான நிறுவனங்கள்

மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிதாக ஆட்சியமைப்பது யார் என்று தெரியாதவரை, எந்தப் பெரிய கட்டுமானத் திட்டங்களையும் மேற்கொள்வதில்லை என மராட்டிய மாநில கட்டுமான நிறுவனங்கள்…

வான்வழி மூடலால் ஏமாந்து திரும்பிய இந்திய வில் வித்தை அணி

புதுடெல்லி: கொலம்பியாவில் நடைபெறும் உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள புறப்பட்ட இந்தியாவின் வில்வித்தை வீரர்களின் குழு, பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டதால் பயணத்தை ரத்துசெய்துவிட்டு திரும்ப வேண்டியதாகிவிட்டது. இந்தியாவுடன்…

குழந்தைப் பெறுவதற்காக ஆயுள் கைதிக்கு 4 வாரகாலம் பரோல் விடுப்பு

சண்டிகார்: கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதி, திருமண உறவில் ஈடுபட்டு, சந்ததியை உருவாக்கும் பொருட்டு, அவருக்கு 4 வார காலம் பரோல் விடுப்பளித்து உத்தரவிட்டுள்ளது…

99 வயதில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட மூதாட்டி!

மும்பை: 99 வயது நிரம்பிய மூதாட்டிக்கு, மும்பையின் எஸ்.ஆர். மேதா கிகாபாய் மருத்துவமனையில், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. லீலாவதி பரேக் என்ற பெயரைக்…