Author: mmayandi

திரிச்சூர் பூரம் திருவிழாவை தொடங்கி வைத்த 54 வயது ராமச்சந்திரன் யானை..!

திரிச்சூர்: கோயில் திருவிழாக்களுக்கெல்லாம் தாய் என அழைக்கப்படுகிற கேரள மாநில திரிச்சூரின் பூரம் திருவிழா, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் தொடங்கியது. இந்த விழாவை, சர்ச்சைக்குரிய 54…

தோனியை வானளாவப் புகழ்ந்து தள்ளிய மேத்யூ ஹைடன்..!

சென்னை: மகேந்திர சிங் தோனி, ஒரு தேசத்தின் தலைவரைப் போன்றவர் என புகழ்ந்துள்ளர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன். சென்னை சூப்பர் கிங்ஸ்…

ரஃபேல் புகாரில் இதுவரை எஃப்ஐஆர் பதியப்படாதது ஏன்?: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக கொடுக்கப்பட்ட ஊழல் புகாரில், எதற்காக இதுவரை ‘முதல் தகவல் அறிக்கை’ பதிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசை நோக்கி…

ரூ.3,622 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்த எஸ்பிஐ..!

புதுடெல்லி: இந்த ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், ரூ.3,622 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இந்தியா விமானப்படைக்கு புதிய வரவு அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள்

புதுடெல்லி: இந்திய விமானப்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, AH-64E (I) அபாச்சி பாதுகாவல் தாக்குதல் ஹெலிகாப்டர் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரிஸோனாவிலுள்ள மெசாவில் உள்ள போயிங் தயாரிப்பு நிலையத்தில்,…

பெரும்பாலான விண்வெளி குப்பைகள் அழிந்துவிட்டன: டிஆர்டிஓ தலைவர்

பெங்களூரு: இந்தியாவின் செயற்கைக்கோள் எதிர்ப்பு சோதனையால் வான்வெளியில் உருவான குப்பைகளில் பெரும்பாலானவை அழிந்துவிட்டதாகவும், மீதமிருக்கும் சில குப்பைகளும் விரைவில் அழிந்துவிடுமெனவும் டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.…

பாகிஸ்தான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள அமைதி முயற்சி!

ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து தனது சிறப்புப் படைகளை விலக்கிக் கொள்ளவும், இரண்டு நாடுகளின் தரப்பிலிருந்தும் பீரங்கி தாக்குதல்களை நிறுத்தி வைக்கவும் பாகிஸ்தான் தரப்பில் சமாதான முயற்சி…

மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய 15 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல்!

அலகாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கருப்புக் கொடி காட்டிய 15 வயது சிறுவன், பாரதீய ஜனதா கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டான். அலகாபாத் நகரில்…

2030ம் ஆண்டிற்குள் ஆம்ஸ்டர்டாம் புகை மாசற்ற நகரம்?

ஆம்ஸ்டர்டாம்: வரும் 2030ம் ஆண்டிற்குள், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றால் இயங்கும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு, ஆம்ஸ்டர்டாம் நகருக்குள் நுழைய தடைவிதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

எங்களின் தேசியவாதம் என்பது இந்தியாவைப் பற்றியது: பிரியங்கா காந்தி

நாங்கள் எப்போதும் இந்தியாவையும், அதன் பிரச்சினைகள் குறித்தும்தான் பேசுகிறோம். ஆனால், பாரதீய ஜனதவோ, எப்போதும் பாகிஸ்தான் குறித்தே பேசுகிறது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா…