Author: mmayandi

உன்னாவோ கற்பழிப்பு சம்பவம் – பாரதீய ஜனதா மீது தாக்குதல் தொடுத்த ராகுல் காந்தி

புதுடெல்லி: ‘பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் உங்களை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் கேள்வி எழுப்பாதீர்கள்’ என்று கூறி, பாரதீய ஜனதாக் கட்சியின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார்…

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளருக்கான போட்டியில் பிரவீன் ஆம்ரே!

புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெல்லி கேபிடல்ஸ் தற்போதைய ஆலோசகருமான பிரவீன் ஆம்ரே, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான போட்டியில் உள்ளார். இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

ரவிசாஸ்திரியை நேரடியாக சாடிய முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின்சிங்

மும்பை: இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்து விட்டதால், தற்போதைய தலைமைப் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்திய…

அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய கல்லூரிகளுக்கு அனுமதியில்லை: ஏஐசிடிஇ

சென்னை: பொறியியல் மாணாக்கர் சேர்க்கை கடந்த 4 ஆண்டுகளில் 50% முதல் 55% வரை வீழ்ச்சியடைந்துவிட்டதால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு, புதிய பொறியியல் மற்றும் ஃபார்மா கல்லூரிகளுக்கு…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி – அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி..!

துபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் முன்னணி டெஸ்ட் அணிகளான 9…

வடஇந்தியாவைவிட தென் மாநிலங்களை அதிகம் விரும்பும் தமிழர்கள்!

சென்னை: வாழ்வாதாரத்திற்காக உள்நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்து செல்லும் தமிழர்கள், வட இந்தியாவைவிட தென்னிந்தியாவையே அதிகம் விரும்புகிறார்கள் என்று 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தெரியவந்துள்ளது. தமிழர்களின் முதல் தேர்வாக…

புகையிலை பொருள் விற்பனை கட்டுப்பாடு – நாட்டிலேயே 2ம் இடம் பிடித்த தமிழகம்!

சென்னை: சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டிலிருந்து சிறார்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டதில், நாட்டிலேயே தமிழகம் இரண்டாமிடம் வகிக்கிறது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப…

கபடி அணிக்காக விராத் கோலி தேர்வுசெய்த வீரர்கள் யார் தெரியுமா?

மும்பை: மகேந்திரசிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் கே எல் ராகுல் ஆகியோரை கபடி அணிக்காக தேர்வு செய்துள்ளார்…

1 மாணாக்கர்கூட சேராமல் ஈ ஓட்டும் 16 பொறியியல் கல்லூரிகள்!

சென்னை: தமிழகத்தில் இதுவரை 4 சுற்று பொறியியல் கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 16 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 1 மாணாக்கர்கூட சேராத விநோதம் நேர்ந்துள்ளது. மொத்தம் 11…

1000 ஆண்டு பழமையான இந்துக் கோயில் பாகிஸ்தானில் மீண்டும் திறப்பு!

சியால்கோட்: பாகிஸ்தானில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்துக் கோயில் மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் பிறப்பித்தார். இதுகுறித்து கூறப்படுவதாவது; பாகிஸ்தானின்…