Author: mmayandi

“சோர்வான மற்றும் விதியை நொந்த மனநிலை எதற்கும் உதவாது”

புதுடெல்லி: சோர்வான மற்றும் விதியை நொந்த மனநிலை என்பது எதற்கும் உதவாது என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும்…

திருவான்மியூர் கடற்கரையில் நீல ஒளிர்வு அலைகள் – பருவநிலை மாற்றத்தின் அறிகுறி?

சென்னை: திருவான்மியூர் கடற்கரையில் காற்று வாங்கிய மக்களுக்கு ஒரு அரிய அழகிய காட்சி கிடைத்தது. கடலில் தென்பட்ட நீல ஒளிர்வு அலைகளை அவர்கள் கண்டு ரசித்தார்கள். இதுதொடர்பாக…

அமெரிக்காவில் முதலீட்டை கொட்டும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம்!

மும்பை: பயன்பாட்டு வாகன உற்பத்திக்கு பெயர்பெற்ற மகிந்திரா & மகிந்திரா நிறுவனம், அமெரிக்காவில் புதிய ஆட்டோமொபைல் பிளான்ட் துவங்குவதற்காக பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாய் செய்திகள்…

இது மிகவும் கவலை தரக்கூடிய பொருளாதார மந்தநிலை: ரகுராம் ராஜன்

சிகாகோ: இந்தியாவில் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்தநிலையானது மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளதென்று கூறியுள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அவர் கூறியிருப்பதாவது, “இந்தியாவில்…

அருண்ஜெட்லி காலத்திய கொள்கைகளே மந்த நிலைக்கு காரணம்: சுப்ரமணிய சாமி

புனே: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் ரத்துசெய்யப்பட்டது சரிதான் என்றும், ஆனால் நாட்டின் பொருளாதார நிலை சரிசெய்யப்பட வேண்டுமென்றும், அப்போதுதான் தேச கட்டமைப்பும் தேசப் பாதுகாப்பும் வலுப்பெறும்…

மட்டமான விமர்சனம் – சிவராஜ்சிங் சவுகானின் வழிசெல்லும் சாத்வி பிரக்யா!

போபால்: மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானை பின்தொடர்ந்து, அம்மாநிலத்தின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வி பிரக்யாவும், நாட்டின் முதல் பிரதமர் நேருவை கிரிமினல் என்று மோசமாக…

மத்திய அரசின் புதிய கல்வி வரைவுக் கொள்கைக்கு மாநில பல்கலைகள் எதிர்ப்பு

சென்னை: பல்கலைக்கழகங்களிலிருந்து இணைப்புக் கல்லூரிகளை தனியேப் பிரித்து, அனைத்தையும் தன்னாட்சிக் கல்லூரிகளாக மாற்றும் மத்திய அரசின் கல்வி வரைவுக் கொள்கைக்கு தமிழக பல்கலைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.…

சர்வதேச சட்டக்கல்வி நிறுவனம் அமைய உதவுங்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி கோரிக்கை

சென்னை: சர்வதேச தரம்வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பார் கவுன்சிலுக்கு, நிதியுதவி அளித்து மாநில அரசு துணைபுரிய வேண்டுமென கோரிக்கை…

இந்தியாவிலிருந்து இறக்குமதியான சரக்குகள் – பாகிஸ்தானில் வேண்டுகோள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் துறைமுகத்திற்கோ அல்லது விமான நிலையங்களுக்கோ வந்து சேர்ந்துவிட்ட இந்திய சரக்குகளை சந்தையில் விநியோகிக்க அரசு அனுமதியளிக்க வேண்டுமென அந்நாட்டு பணி வழங்குநர் கூட்டமைப்பு வேண்டுகோள்…

வலதுசாரிகள் ஊர்வலத்தால் ஜம்முவில் மொபைல் இணைய சேவைகள் மீண்டும் ரத்து

ஜம்மு: இந்து வலதுசாரி அமைப்புகள் ஜம்முவில் ஊர்வலம் நடத்தியதையொட்டி, மொபைல் மற்றும் இணைய சேவைகள் ஜம்முவில் மீண்டும் முடங்கியுள்ளன. தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று நிர்வாக தரப்பில்…