ஆஷஸ் இறுதி டெஸ்ட் – முதல் நாளில் 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த இங்கிலாந்து!
லண்டன்: ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 271 ரன்கள் மட்டுமே…
லண்டன்: ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 271 ரன்கள் மட்டுமே…
டெல்லி – லக்னோ இடையிலான ஐஆர்சிடிசி -யின் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவச ரயில் பயணக் காப்பீடு வழங்கப்படும்…
சென்னை: அடுத்த கல்வியாண்டிலிருந்து தமிழகத்தின் கலை – அறிவியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணாக்கர் சேர்க்கை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும், மாநிலத்திலுள்ள…
லே: லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள பாங்கோங் ஏரியின் வடக்கு கரையின் அருகே, இந்தியா மற்றும் சீனத் துருப்புகளுக்கு இடையே ஏற்பட்ட சிறியளவிலான பதற்றம் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு…
கொல்கத்தா: என்ஆர்சி என்ற பெயரில் மத்திய பாரதீய ஜனதா அரசு நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார் மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.…
புதுடெல்லி: கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களின் மனுக்களை வேண்டுகோளின் அடிப்படையில் பட்டியலிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி தங்களை கர்நாடக சட்டசபை சபாநாயகராக…
புதுடெல்லி: நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை தொடர்பாக மோடியின் அரசை கடுமையாக தாக்கியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரச்சினையைப் புரிந்துகொள்வது ஒரு நல்ல…
கோயம்புத்தூர்: சட்ட அமலாக்க அதிகாரிகள், இதுவரை கோவையில் எந்த தீவிரவாதிகளையும் கண்டறியவில்லை என்று கூறியுள்ளார் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் ஷரன். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச்…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜான் போல்டன் அப்பதவியில் இனிமேல் தொடரமாட்டார் என்று அறிவித்துள்ளார் டிரம்ப். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அமெரிக்க…
புதுடெல்லி: சட்டப்படி செய்துகொள்ளப்பட்ட கலப்பு திருமணத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாதென கூறிவிட்டது உச்சநீதிமன்றம். சத்தீஷ்கர் மாநிலம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. 33 வயதான…