இந்தியாவில் பெரியளவிலான முதலீட்டை மேற்கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்!
புதுடெல்லி: இந்தியாவில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘மேட் இன் இந்தியா’ ஐஃபோன்களை உலகம்…
புதுடெல்லி: இந்தியாவில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘மேட் இன் இந்தியா’ ஐஃபோன்களை உலகம்…
மும்பை: இந்தியாவின் இரண்டு வழித்தடங்களில் தனியார்களால் இயக்கப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இன்னும் 2 மாதங்களில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி – லக்னோ வழித்தடத்தில்…
சென்னை: முறைகேட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் நடந்துள்ளதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. இந்த…
சென்னை: செயற்கை நுண்ணறிவு(artificial intelligence) மற்றும் தரவு அறிவியல்(data science) என்ற பிரிவுகளில் இளநிலை பி.டெக் படிப்புகளை வழங்குவதற்கான அனுமதியை அளிக்க ஏஐசிடிஇ முடிவுசெய்துள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்களில்…
வாஷிங்டன்: சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், தான் போரை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர்…
பெங்களூரு: அமித்ஷாவின் இந்தி மொழி தொடர்பான கருத்துக்கு அவரின் சொந்த கட்சியின் முதலமைச்சர் எடியூரப்பாவிடமிருந்தே எதிர்ப்பு எழுந்துள்ளது. கர்நாடகாவில் கன்னடத்திற்கே முதலிடம் என்ற கொள்கையிலிருந்து எள்ளளவும் பின்வாங்க…
சூரத்: குஜராத்தின் சூரத்திலுள்ள சில பேக்கரி உரிமையாளர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்தக் கொண்டாட்டத்தை அவர்கள் இந்தாண்டும் தவறவிடவில்லை.…
புதுடெல்லி: கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்களில், நாடு முழுவதும் சுமார் 43,600 பேர் சாலை விபத்துகளில் மரணமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…
பெங்களூரு: முன்னாள் அமைச்சரும் தற்போதைய சித்ரதுர்கா தொகுதியின் நாடாளுமன்ற தலித் உறுப்பினருமான நாராயணசாமி, கொல்லா சமூகத்தினர் வாழும் ஊருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார். துமகுரா மாவட்டத்தின்…
புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை திடீரென உச்சநீதிமன்றம் ரத்துசெய்த இடத்திலிருந்துதான் இந்தியாவின் பொருளாதார சரிவு தொடங்கியது என்று மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே…