Author: mmayandi

கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு – மத்திய அரசின் நடவடிக்கை சரியா?

ஒரு மருத்துவரிடம் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக செல்வதாக வைத்துக்கொண்டால், அந்த மருத்துவர் பசியின்மைக்கான மாத்திரையைப் பரிந்துரை செய்தால் எவ்வளவு தவறான நடவடிக்கையோ, அப்படியானதுதான் கார்ப்பரேட்டுகளுக்கான வரி…

மத்தியப் பிரதேசம் செல்ல வேண்டிய நீதிபதி அகில் குரேஷி திரிபுரா செல்கிறார்..!

புதுடெல்லி: நீதிபதி அகில் குரேஷியை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்த தனது முடிவை மாற்றி, அவரை திரிபுரா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…

மழைநீர் வடிகால் கால்வாய்களை காக்க களத்தில் இறங்கிய சென்னை மாநகராட்சி!

சென்னை: மழைநீர் வடிகால் கால்வாயில் கழிவுநீர் சாக்கடையை இணைத்தால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கும் கடந்தகால உத்தரவை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளது சென்னை மாநகராட்சி. இதுதொடர்பாக…

மாற்று விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியில் இந்திய தேர்வு கமிட்டி

இளம் விக்கெட் கீப்பராக களமிறங்கியிருக்கும் ரிஷப் பண்டிற்கு உதவும் வகையில், மாற்று ஏற்பாட்டின் அடிப்படையில், இதர 3 விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியில் தேர்வு கமிட்டி ஈடுபட்டிருப்பதாக…

என்னைத் தாண்டித்தான் மக்களைத் தொட முடியும் – என்ஆர்சி குறித்து மம்தா ஆவேசம்

கொல்கத்தா: மத்திய அரசு என்ஆர்சி -ஐ மேற்குவங்கத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அப்படி அவர்கள் மீறி முயன்றால், தன்னை தாண்டித்தான் மக்களைத் தொட முடியும் என்றும் ஆவேசமாக…

நீதிபதியின் மருமகள் – அன்று புகார் கொடுத்தவர் இன்று வீடியோ வெளியிட்டார்..!

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நூட்டி ராம் மோகன் ராவ் என்பவரின் மருமகள், தனது மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகிய மூவரும் சேர்ந்து உடல்ரீதியாக தாக்குதல் நடத்தும்…

என்ஆர்சி உத்திரப்பிரதேசம் வந்தால் யோகி ஆதித்யநாத் வெளியேற நேரிடும்: அகிலேஷ் யாதவ்

லக்னோ: பா.ஜ. அரசின் என்ஆர்சி உத்திரப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டால், முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ்…

அண்ணா பல்கலை புதிய தேர்வு விதிகள் – உயர்நீதிமன்றத்தை அணுகிய மாணாக்கர்கள்

சென்னை: அரியர்கள் மற்றும் மறுதேர்வு தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள சமீபத்திய திருத்தங்களை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பல பொறியியல் கல்லூரிகளின் மாணாக்கர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதனையடுத்து,…

மராட்டிய தேர்தல் – காங்கிரஸ் சார்பில் 104 வேட்பாளர்கள் தயார்?

மும்பை: மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் 104 வேட்பாளர்கள் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பட்டியலில் முன்னாள் முதல்வர்களான அஷோக் சவான்…

கடைசி டி-20 போட்டியை வெல்லும் முனைப்பில் இந்தியா – ரிஷப் பன்ட் பங்களிப்பு?

பெங்களூரு: செப்டம்பர் 22ம் தேதி நடைபெறவுள்ள இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில் வெல்லும் முனைப்புடன் உள்ளது இந்திய அணி. இப்போட்டியில் வென்றால்…