ஐஐடி கல்வி நிறுவனங்களில் எம்.டெக்., கட்டணங்கள் உயர்வு!
புதுடெல்லி: இந்திய ஐஐடி -களில் எம்.டெக்., படிப்பிற்கான கட்டணங்களை, பி.டெக்., கட்டணங்களுக்கு இணையாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வின் மூலமாக, எம்.டெக்., மாணாக்கர்களின் ஆண்டு…
புதுடெல்லி: இந்திய ஐஐடி -களில் எம்.டெக்., படிப்பிற்கான கட்டணங்களை, பி.டெக்., கட்டணங்களுக்கு இணையாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வின் மூலமாக, எம்.டெக்., மாணாக்கர்களின் ஆண்டு…
மும்பை; என்னால்தான், என் உறவினர் என்பதால்தான், ஊழல் புகாரில் சரத்பவாரின் பெயரை சேர்த்து அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்று உணர்ச்சி வயத்துடன் கூறியுள்ளார் தேசியவாத காங்கிரஸ்…
சென்னை: இந்தியாவின் வரலாறு தமிழகத்திலிருந்துதான் தொடங்கப்பட வேண்டுமென்பதை கீழடி அகழ்வாய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்று பெருமைப்பட கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். மதுரை அருகே வைகை நதிக்கரையில்…
ஐதராபாத்: நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தியை தமது கட்சியில் இணைத்துக்கொள்ள பா.ஜ. தலைவர்கள் மீண்டும் முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; நடிகை விஜயசாந்தி தற்போது காங்கிரஸ்…
குவஹாத்தி: சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட என்ஆர்சி இறுதிப் பட்டியலில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விடுபட்டிருந்தாலும், அவர்களில் வாக்காளர்களாக இருப்பவர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.…
டோக்கியோ: போக்குவரத்து, ஆற்றல் மற்றும் டிஜிட்டல் திட்டங்கள் ஆகியவற்றில் ஐரோப்பா மற்றும் ஆசியாவை இணைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே…
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பிரிவின் தலைவராக இருந்த திவ்யா ஸ்பாந்தனா நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ரோகன் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ்…
நியூயார்க்: இன்சுலின் போன்ற அன்றாடம் தேவைப்படும் மிக அத்தியாவசிய மருந்துகள் சாதாரண மக்கள் வாங்கும் விலையில் இருப்பது அவசியம் என்று கூறியுள்ளார் கொடை வள்ளலும் பயோகான் நிறுவனருமான…
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு கடும் போட்டியாக இருந்த ஒரு நபர் குறித்த தகவல்…
காத்மண்டு: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின்(18 வயதினருக்கான) அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, மாலத்தீவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது. மொத்தம் 6 அணிகள்…