இந்தியத் தாக்குதலில் நிலை குலையும் தென்னாப்பிரிக்க அணி!
புனே: தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில், இந்தியப் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த அணி வெறும் 190 ரன்களுக்கு மொத்தம் 8…
புனே: தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில், இந்தியப் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த அணி வெறும் 190 ரன்களுக்கு மொத்தம் 8…
புதுடெல்லி: சீன அதிபர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளதை முன்னிட்டு, சீன குடிமக்களுக்கான இ-விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்திய தூதரகம். இதுதொடர்பாக இந்தியத் தூதரகம் சார்பில்…
உலன் உதே: ரஷ்யாவில் நடந்துவரும் உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மேரி கோம், அரையிறுதிப் போட்டியிலேயே தோல்வியடைந்ததால், அவருக்கு…
புனே: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கோலி அடித்ததோ ஒரு இரட்டை சதம்தான். ஆனால், அதன்மூலமாக அவர் படைத்த சாதனைகளோ பல. இந்திய இன்னிங்ஸில்…
மாமல்லபுரம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள், ஒரு குறிப்பிட்டக் காரணத்திற்காக, மாமல்லபுரத்தில் நடைபெறும் மோடி – ஜி ஜிங்பிங் சந்திப்பை வரவேற்கிறார்கள். மாமல்லபுரத்தில்…
புனே: புனேவில் நடந்துவரும் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் ஆட்டத்தில், 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 601 ரன்கள் எடுத்த…
புனே: குறிப்பிட்ட வகையான ஆடுகளம்தான் வேண்டுமென இந்திய அணி கேட்பதில்லை என்றும், எந்தவகை ஆடுகளம் வழங்கப்பட்டாலும் அதற்கேற்ப விரைவாய் மாறிக்கொள்வதே வெற்றிக்கான வழி என்றும் தெரிவித்துள்ளார் இந்தியாவின்…
புனே: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், வெளிநாட்டில் பெறப்படும் டெஸ்ட் வெற்றிக்கான புள்ளிகள் இரட்டிப்பாக வழங்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார் இந்தியக் கேப்டன் விராத் கோலி. சாம்பியன்ஷிப் தொடரின்…
புதுடெல்லி: நாட்டின் முதன்மை மற்றும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தன் கணக்கில், ரூ.76 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வராக்கடன்களை தள்ளுபடி செய்து…
நொய்டா: புரோ கபடி போட்டித் தொடரின் 7வது சீசனில், வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, கலந்துகொண்ட அணிகளிலேயே கடைசி இடம் பெற்று தமிழகம் திரும்புகிறது தமிழ்…