Author: mmayandi

பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப் உயர் தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் 2007 ஆம் ஆண்டு அரசியலமைப்பைத் தகர்த்ததற்காக உயர் தேசத் துரோக வழக்கில் டிசம்பர் 17 அன்று மரண…

தமிழ்நாடு கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள்: 2.98 லட்சம் வேட்புமனுக்கள் தாக்கல்!

சென்னை: தமிழ்நாட்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2.98 லட்சம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் 17ம் தேதியன்று அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் 27…

இனி லாட்டரிகளுக்கு நாடு முழுவதும் 28% ஜிஎஸ்டி வரி – புதிய முடிவு!

புதுடெல்லி: நாடு முழுவதும் லாட்டரி சீட்டுகளுக்கு ஒரேமாதிரியாக 28% வரி விதிப்பது என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவுசெய்யப்பட்டது. ஜிஎஸ்டி 38வது கவுன்சில் கூட்டம்…

2 முறை ஹாட்ரிக் படைத்த முதல் இந்திய வீரரானார் குல்தீப் யாதவ்..!

விசாகப்பட்டணம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அளவில் புதிய சாதனைப் படைத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். சர்வசேத கிரிக்கெட்டில் இரண்டு முறை…

குடியுரிமை மசோதாவை ஆதரித்த ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஒரு யு-டர்ன் எடுத்து தன் நிலைப்பாட்டை மாற்றுகிறது!

ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்து மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பத்து நாட்களுக்குப் பிறகு, ஆந்திராவின் துணை முதல்வர் அம்சத் பாஷா ஷேக் பெபாரி,…

2வது ஒருநாள் போட்டி – இந்திய அணி 107 ரன்களில் வெற்றி!

விசாகப்பட்டணம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.…

அனில் அம்பானியை நெருக்கும் லண்டன் வர்த்தக நீதிமன்ற வழக்கு!

மும்பை: கடன் பாக்கி தொடர்பாக அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் அனில் அம்பானி ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. சில சீன வங்கிகள் லண்டன்…

பிரமோஸ் ஏவுகணைக்காக இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம்?

புதுடெல்லி: பிரமோஸ் ஏவுகணைகளுக்காக பிலிப்பைன்ஸ் நாடு, இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை நடுத்தர தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையாகும். இது…

இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம் – எங்கே?

ஜெனிவா: வடஆப்ரிக்க நாடான தெற்கு சூடானில் அமைதி காக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 850 இந்திய ராணுவ வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஆப்ரிக்காவின்…

பெண்களின் சமூக வளர்ச்சி நிலை – இந்தியாவுக்கு கிடைத்தது 112வது இடம்!

புதுடெல்லி: ஆண்களுக்கு இணையான பெண்களின் சமூக வளர்ச்சி நிலை ஒப்பீட்டில், உலகளவில் இந்தியா 112வது இடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய ஆய்வை உலகப் பொருளாதார…