Author: mmayandi

பெண்கள் டி20 உலகக்கோப்பை – அரையிறுதியில் மோதும் அணிகள் விபரம்!

மெல்போர்ன்: பெண்கள் உலகக்கோப்பை டி-20 தொடரின் அரையிறுதியில் மோதவுள்ள அணிகள் இறுதியாகியுள்ளன. இந்தியா இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்கின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்தியா 8…

கம்பாலா விளையாட்டு – ஸ்ரீனிவாஸ் கவுடா புதிய பதக்க சாதனை!

மங்களூரு: கம்பாலா விளையாட்டில் ஒரே தொடரில் 42 பதக்கங்கள் வென்று, கர்நாடக மாநிலத்தின் ஸ்ரீனிவாஸ் கவுடா சாதனை படைத்துள்ளார். கம்பாலா என்ற விளையாட்டு, கடலோர கர்நாடகா மற்றும்…

மீனவர் நலனுக்காக பெறப்பட்ட ரூ.300 கோடி என்ன ஆனது? – உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்ன‍ை: மீனவர்கள் நல்வாழ்விற்காக மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட ரூ.300 கோடி நிதியைப் பற்றி விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இலங்கை கடற்படையால் தாக்கப்படும்…

மக்களின் வரிப்பணம் ரூ.10.52 லட்சம் கோடி அம்பேலாக வாய்ப்பு..?

மும்பை: நாட்டின் பொருளாதார மந்தநிலை வரும் நாட்களிலும் நீடித்தால், கார்ப்பரேட் கடனில் ரூ.10.52 லட்சம் கோடி வராக்கடனாக மாறுவதற்கான வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில்…

தரவரிசையில் ‘நம்பர் 4’ அந்தஸ்து – முதன்முறை எட்டிய இந்திய ஆண்கள் ஹாக்கி அணி..!

மும்பை: உலகத் தரவரிசையில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, முதன்முறையாக ‘நம்பர் – 4’ என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பினால் இந்தத் தரவரிசைப் பட்டியல்…

பெண்கள் டி20 உலகக்கோப்பை – ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் நுழைந்தது!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த உலகக்கோப்பைத் தொடரில், இந்தியப் பெண்கள் அணி, தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வென்று,…

ஒருநாள் தொடருக்காக இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி – மீண்டும் டூ பிளசிஸ்!

ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவிற்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்யவுள்ள தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டூ பிளசிஸ் இடம்பெற்றுள்ளார். இந்தியாவுக்கு சிறிய இடைவெளியில் மீண்டும் வருகை தரவுள்ளது தென்னாப்பிரிக்க அணி.…

ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை – தேர்வுத்துறை எச்சரிக்கை

சென்னை: பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்யும் மாணாக்கர்களுக்கு, தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று தேர்வுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

மார்ச் 15 முதல் வெங்காய ஏற்றுமதிக்கு மீண்டும் அனுமதி: மத்திய அமைச்சர்

புதுடெல்லி: கடும் தட்டுப்பாடு மற்றும் வானளாவிய விலை உயர்வை அடுத்து, தற்போது மீண்டும் வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், மார்ச் 15ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய…

டெல்லி வன்முறை – வெளிப்படையான விவாதத்திற்கு அழைக்கும் மாயாவதி!

புதுடெல்லி: இந்திய தலைநகரில் சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட கடும் வன்முறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்…