Author: mmayandi

குத்துச்சண்டை – ஒலிம்பிக் கனவை தக்கவைத்த இந்தியாவின் சாக்ஸி

அம்மான்: ஆசிய அளவிலான ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டியின் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார் இந்திய வீராங்கனை சாக்ஸி சவுத்ரி. ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டிகள் தற்போது ஜோர்டான் நாட்டில்…

ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடர் – வென்றது தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி. முதல் போட்டியை தென்னாப்பிரிக்கா ஏற்கனவே…

பட்டியலின மாணாக்கர்களுக்கு கல்விக்கடனை அள்ளி வழங்கும் தாட்கோ..!

சென்னை: பட்டப் படிப்பை மேற்கொள்ளும் பட்டியலினத்‍தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ளது தாட்கோ நிறுவனம். இதுகுறித்து கூறப்படுவதாவது; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு…

அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் இனி ஆன்லைன் மாணாக்கர் சேர்க்கை?

சென்னை: தனியார் கலை அறிவியல் கல்லூரிகளைப் போன்று, அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், ஆன்லைன் முறையில் மாணாக்கர் சேர்க்கையை நடத்திட தமிழக உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள்…

ஐபிஎல் போட்டிகள் – அள்ளிக்கொடுத்த தொகை இனி அளவோடு மட்டுமே!

மும்பை: ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு இடங்கள் பெறுகின்ற மற்றும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளுக்கு வழங்கப்பெறும் பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக…

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்கள் எண்ணிக்கை 77% உயர்வு – எதனால்?

மும்பை: இந்தியப் பிரதமரின் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தின் மூலம், வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள பெண்களின் எண்ணிக்கை 77% உயர்ந்துள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

மொபைல் சேவை நிறுவனங்கள் அரசுக்கு வைத்துள்ள பாக்கி எவ்வளவு?

புதுடெல்லி: மொபைல் சே‍வை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 440 கோடியை பாக்கி வைத்துள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில், மத்திய…

தொழில்நுட்பக் காரணம் – ஜிஐ சாட் 1 செயற்கைக்கோள் ஏவுதல் ஒத்திவைப்பு

ஸ்ரீஹரிகோட்டா: பூமியை வட்டமிட்டு கண்காணிக்கும் பணிக்காக ‘ஜிஐ சாட் -1’ என்ற செயற்கைக்கோள் ஏவுதல் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ,…

கிரிப்டோ கரன்சிகளுக்கு இனி இந்தியாவில் தடையில்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுக்கு ரிசர்வ் வங்கியால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் (மெய்நிகர் டிஜிட்டல் கரன்சி) மூலமாக,…

விராத் கோலிக்கு பரிசோதனையும் பயிற்சியும் தேவை: கபில் தேவ்

சண்டிகர்: இந்திய கேப்டன் விராத் கோலி, தனது கண்பார்வைத் திறனை சோதித்துக் கொள்வதோடு, அதிகப் பயிற்சியிலும் ஈடுபட வேண்டியது அவசியம் என்றுள்ளார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்…