Author: mmayandi

சத்தீஷ்கர் அரசு அனுப்பிய நோட்டீஸால் அதானி நிறுவனத்திற்கு சிக்கல் – ஏன்?

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்திலுள்ள தன்டேவாடாவின் தக்சின் பஸ்டாரிலுள்ள இரும்புச் சுரங்கம் தொடர்பாக, என்சிஎல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மாநில அரசு. அரசுக்கு சொந்தமான என்எம்டிசி மற்றும் சத்தீஷ்கர்…

ஒருநாள் தொடர் – தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலியா!

கேப்டவுன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரை முழுமையாகக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி. ஏற்கனவே, முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும்…

போப்புக்கும் கொரோனா டெஸ்ட் – ஆனால் ரிசல்ட் ‘நெகடிவ்’..!

வாடிகன்: உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் தோன்றிய கொரோனா…

உலக மகளிர் தினம் – கேரள அரசின் சிறப்பு கொண்டாட்டங்கள் என்னென்ன?

திருவனந்தபுரம்: மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படவுள்ள உலக மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கி, அவர்களை கவுரவிக்கும் வகையிலான திட்டங்களை அறிவித்துள்ளது கேரள அரசு. இத்திட்டம்…

மீண்டும் வேலையைக் காட்ட துவங்கும் ஜியோ – 1 ஜிபி டேட்டாவிற்கான கட்டணம் ரூ.20

மும்பை: ஜியோ நிறுவனம், தனது மொபைல் சேவையில், ஒரு ஜிபி டேட்டாவிற்கான கட்டணத்தை ரூ.20 ஆக உயர்த்தியுள்ளது. இதற்குமுன் ஜியோவில், 1 ஜிபி டேட்டா கட்டணமாக ரூ.15…

சண்டிகரில் ஆரவாரமாக வரவேற்கப்பட்ட நீதிபதி முரளிதர்..!

சண்டிகர்: டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து மோடி அரசின் அறிவுறுத்தலால் சண்டிகர் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி முரளிதருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி பார் அசோசியேஷன்…

கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு – நிறுவப்படுகிறது திருவள்ளுவர் சிலை..!

சியாம்ரீப்: கம்போடியாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அனைத்துலக திருக்குறள் மாநாட்டின் ஒருபகுதியாக, திருவள்ளுவரின் சிலை அந்நாட்டின் சியாம்ரீப் நகரில் நிறுவப்படவுள்ளது. கம்போடியாவில் அங்கோர் தமிழ்ச் சங்கம் செயல்பட்டு…

அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டில் சிக்கிய யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் இல்லம்!

புதுடெல்லி: யெஸ் வங்கியின் நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாகியுமான ராணா கபூர் வீட்டில், அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது யெஸ் வங்கி, கடும்…

அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு – அறிவித்தார் ரஞ்சிப் போட்டி புகழ் வாசிம் ஜாஃபர்!

மும்பை: இந்தியாவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், புகழ்பெற்ற ரஞ்சிப் போட்டிகள் நாயகனுமான வாசிம் ஜாஃபர், அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தற்போது 42…

கலப்புத் திருமண இணையர்களுக்கு கேரளாவில் சூப்பர் திட்டம்..!

திருவனந்தபுரம்: கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் இணையர்கள், தங்களை எதிர்ப்போரிடமிருந்து வரும் ஆபத்துகளிலிருந்து காத்துக்கொண்டு வாழ ‘பாதுகாப்பு இல்லம்’ என்ற திட்டம் கேரள அரசால் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கலப்புத்…