Author: mmayandi

மீடியா நிருபர்கள் மைக் பயன்படுத்த தடைவிதித்தது கேரள அரசு!

திருவனந்தபுரம்: தொலைக்காட்சி நிருபர்கள் ‘மைக்’ பயன்படுத்தி கேள்விகள் கேட்கக்கூடாது என்ற புதியவகை உத்தரவை, கொரோனா அச்சம் காரணமாக கேரள அரசு பிறப்பித்துள்ளது. நிருபர்கள் மைக்குகள் பயன்படுத்திப் பேட்டி…

கொரோனா தொற்று தகவல் தெரிவிக்கப்பட வேண்டிய நோய் – அறிவித்தது தமிழக அரசு!

சென்ன‍ை: கொரோனா வைரஸ் தொற்றை தகவல் தெரிவிக்க வேண்டிய நோய் என்ற பட்டியலில் சேர்த்துள்ளது தமிழக அரசு. கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு,…

16 மாவட்டங்களின் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட உத்தரவிட்ட தமிழக அரசு!

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேனி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களின் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர்…

கொரோனா பரவல் – அமெரிக்காவுடனான எல்லையை மூடுமா மெக்ஸிகோ?

மெக்ஸிகோசிட்டி: தனது நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க, அமெரிக்காவுடனான தனது எல்லையை மூடுவதற்கு உத்தேசித்து வருகிறது மெக்ஸிகோ. அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை என்பது உலகளவில் ஊடுருவலுக்கு…

கொரோனா சிகிச்சை – தன் ஹோட்டல்களை மருத்துவமனைகளாக மாற்ற முன்வந்த ரொனால்டோ!

லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகக் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் தனக்கு சொந்தமான ஹோட்டல்கள் அனைத்தையும் மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள்…

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகும் செல்லாத நோட்டுகளைப் பெற்ற டாஸ்மாக்..!

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னரும், ரூ.57.29 கோடி அளவிற்கு செல்லாத நோட்டுகளை, வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுள்ளது டாஸ்மாக் என்ற தகவலை வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை.…

சென்னை விமான நிலையத்தின் வருகை அரங்கம் – பயன்பாட்டை மீண்டும் ஒத்திப்போட்ட கொரோனா வைரஸ்!

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சர்வதேச முனையத்திலுள்ள பயணிகளுக்கான வருகை அரங்கம்(arrival hall) திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹால்…

யெஸ் வங்கியைக் காப்பாற்ற முதலீட்டாளர்களுக்கு கொக்கிப் போட்ட அரசு!

மும்பை: யெஸ் வங்கியின் பங்குதாரர்கள், 3 ஆண்டுகளுக்கு முன்னதாக, தங்களின் பங்குகளில் 25%க்கு மேல் விற்பனை செய்ய முடியாது என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வகைப்பாட்டில் சில்லறை…

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் – கொல்கத்தா அணி சாம்பியன்..!

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், சென்னையை வீழ்த்தி, மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது கொல்கத்தா அணி. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன சென்னை –…

நீண்டகாலம் கழித்து சந்தித்த பரூக் அப்துல்லா & ஒமர் அப்துல்லா!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 370 சிறப்புச் சட்டம் ரத்துச‍ெய்யப்பட்டபோது சிறைவைக்கப்பட்ட பரூக் அப்துல்லாவும் ஒமர் அப்துல்லாவும் 7 மாதங்கள் கழித்து சந்தித்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் மோடி அரசால் துண்டாடப்பட்டவுடன்,…