கொரோனா கோரத்தாண்டவமாடினால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
மும்பை: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியா என்பது உலகின் இரண்டாவது மக்கள்தொகை…
மும்பை: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியா என்பது உலகின் இரண்டாவது மக்கள்தொகை…
நியூயார்க்: கொரோனா வைரஸ் தாக்கத்தால், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் உள்பட உலகின் பல முக்கியப் பங்குச் சந்தைகள், நிலையற்ற தன்மையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் பங்குச் சந்தையைப்…
மும்பை: இந்தியாவின் வர்த்தக தலைநகரில், ரயில்கள் மற்றும் பேருந்துகள் போன்றவை இப்போதைக்கு வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே. இந்தியாவிலேயே, கொரோனா பாதித்தவர்களின்…
டோக்கியோ: ஜி7 நாடுகளின் தலைவர்கள், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றுள்ளார் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபி. அதேசமயம், ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைப்பது…
டெஹ்ரான்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஈரானில் 85,000 சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; விடுவிக்கப்பட்டவர்களில் 50% பேர், பாதுகாப்பு…
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய சிறப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், கொரோனா தாக்கம் மோசமாவதை இந்தியாவில்…
புதுடெல்லி: பொது சிவில் சட்டத்திற்கான வரைவை தயாரிக்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, மார்ச் 23ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு…
சென்னை: மார்ச் 16ம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டு விமான நிலையங்களில் இதுவரை 1,80,062 பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, மதுரை, திருச்சி…
புதுடெல்லி: இந்திய ராணுவத்தில், தரைப்படையைப் போலவே, கப்பற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்ற உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம். தரைப்படை மற்றும் விமானப்படைகளைப் போன்று, கப்பற்படைகளில் பெண்களுக்கென்று…
கராச்சி: பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179 என்பதாக உயர்ந்துள்ளது. சமீபத்தில், ஈரானிலிருந்து டஃப்டான் வழியாக பாகிஸ்தான் வந்த யாத்ரிகர்களால் இந்தளவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.…