Author: mmayandi

கங்குலியை கவலைகொள்ள வைத்த வெறிச்சோடிய கொல்கத்தா..!

கொல்கத்தா: தொடர்ந்து விரட்டிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கொல்கத்தா நகரம் வெறிச்சோடியதை, சில படங்களின் மூலம் மண்ணின் மைந்தனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். இந்தியாவின்…

ஜோதிராதித்யா சிந்தியா & குடும்பத்தினர் மீதான முறைகேட்டு வழக்கு முடித்துவைப்பு – ஏன்?

குவாலியர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரின் குடும்பத்தவர்கள் மீதான சொத்து ஆவண முறைகேட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது மத்தியப் பிரதேச பொருளாதார குற்றப்பிரிவு.…

கொரோனா அச்சுறுத்தல் – ஆன்லைன் வழியாக வணிகத்தை தொடரும் பயிற்சி மையங்கள்!

சென்னை: கொரோனா பாதிப்பால் நேரடி வகுப்புகளுக்கு தற்காலிக மூடுவிழா நடத்தப்பட்டுள்ளதால், ஆன்லைன் வழியான பயிற்சி வகுப்புகளில் களமிறங்கி, தங்களின் கல்லாக் கட்டும் நடவடிக்கைகளை ஜோராக தொடர்கின்றன தனியார்…

மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகள் – பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை!

சென்னை: அரசின் அறிவுறுத்தலை மீறி, தனியார் பள்ளிகள் மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ்…

நேபாளமும் களமிறங்கியது – இந்தியா & சீன எல்லைகள் மூடல்!

காத்மண்டு: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கான தனது எல்லைகளை மூடியுள்ளது நேபாளம். நேபாளத்தின் ஒரு அண்டை நாடான சீனாவில்…

சீன அரசின் நடவடிக்கை – பாராட்டும் உலக சுகாதார நிறுவனம்!

ஜெனிவா: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, அந்த வைரஸ் தாக்கத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்காக சீன அரசிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். சீனாவில்…

கொரோனா பரவல் தடுப்பு – தமிழக அரசின் நடவடிக்கைகள் விபரம்!

சென்னை: கொரோனா பரவல் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை மொத்தமாக 2,09,035 பயணிகள், மாநிலத்தின் விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.…

கொரோனா வைரஸ்: நாம் உண்மையிலேயே போருக்கு தயாரா?

நமது அரசுகள் நாம் தயார்படுத்திக் கொள்ள தேவையான நேரம் ஏற்படுத்திக் கொடுத்தால், அடுத்த 18 மாதங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. கட்டுரைச் சுருக்கம்:…

சுய பாதுகாப்பு உபகரணங்கள் விஷயத்தில் இந்திய அரசின் மெத்தனம் ஏன்?

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது என்று கூறப்படும் நிலையில், பிபிஇ போன்ற அடிப்படையான விஷயங்களில் இந்திய அரசு நீண்ட…

முடக்கத்தில் காட்டும் தீவிரத்தை முடங்குவோர்களிடத்திலும் காட்டுவது அவசியம்..!

தற்போது நாட்டின் பல இடங்களில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மார்ச் 22ம் தேதியான இன்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில்,…