Author: mmayandi

கொரோனா வார்டுகளாக மாற்றப்படுமா தனியார் கல்லூரிகள் & விடுதிகள்..?

சென்னை: தனியார் கல்லுாரிகள் மற்றும் விடுதிகளை கொரோனா சிகிச்சைக்கான தற்காலிக மருத்துவமனைகளாக, தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது…

கொரோனா வைரஸ் தாக்கம் – தன் சொத்தில் 28% இழந்த முகேஷ் அம்பானி!

மும்பை: கொரோனா வைரஸ் காரணமாக பங்கு சந்தைகள் சரிவை சந்தித்து வருவதால், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி, தனது சொத்து மதிப்பில் 28% அளவிற்கு…

நகர மக்கள்தொகையில் 40% பேருக்கு கொரோனா – இஸ்ரேலில்தான் இந்நிலை..!

ஹைஃபா: இஸ்ரேல் நாட்டிலுள்ள 2 லட்சம் நபர்கள் வாழக்கூடிய நே பிரேக் என்ற நகரின் மக்கள்தொகையில், 40% பேரை கொரோனா வைரஸ் பீடித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல்…

கொரோனா வைரஸ் தாக்குதல் – திக்கற்று தவிக்கும் ஈக்வடார்..!

குய்ட்டோ: தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து…

இத்தாலி, ஸ்பெயினில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைகிறதா?

ரோம்: கொரோனா வைரஸ் தொற்றால், அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் தற்போது வைரஸ் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை,…

கொரோனா தடுப்பு கவச உடைகள் தயாரிப்பு – திருப்பூருக்கான புதிய பொருள் ஆதாரம்!

கோயம்புத்தூர்: முகக் கவசத்தைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் தடுப்புக் கவச உடை தயாரிப்பிலும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை…

கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றம்பெறும் ரயில் பெட்டிகள்..!

மதுரை: பல்வேறு வசதிகளைக் கொண்ட கொரோனா சிறப்பு வார்டுகளாக மதுரையில் ரயில் பெட்டிகள் மாற்றப்படுகின்றன. அவற்றை தேவையான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும் ரயில்வே நிர்வாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள்…

இந்தியாவில் ஆன்டிபாடி பரிசோதனை – விரைந்து அறிமுகம் செய்ய ஆலோசனை!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகும், அறிகுறி வெளியாகாமல் நோயைப் பரப்பிக்கொண்டு பலர் இருக்கக்கூடும் என்பதால், விரைவான ஆன்டிபாடி பரிசோதனைகளை நடைமுறைப்படுத்தலாம் என்று வல்லுநர் குழு…

அமெரிக்கர்களின் பீதியை எக்கச்சக்கமாக அதிகரித்த டிரம்ப் – அப்படி என்னதான் கூறினார்..?

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் காரணமாக, வரும் நாட்களில் அதிக அமெரிக்கர்கள் மரணிக்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளதானது அந்நாட்டில் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.…

கொரோனா எதிர்ப்புப் போர் – பிரிட்டன் மக்களுக்கு அரசி எலிசபெத்தின் செய்தி என்ன?

லண்டன்: கொரோனா வைரஸ் எனும் கொடிய சவாலை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றுள்ளார் பிரிட்டன் அரசி எலிசபெத். தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்…