Author: mmayandi

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்பே அறிந்திருந்ததா பென்டகன்?

பென்டகன் – அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகம். இது அமெரிக்க ஜனாதிபதிக்கே ஆலோசனை அளிக்கும். சில சமயங்களில் ஜனாதிபதிக்கும் கட்டுபடாத அதிகாரங்களைக் கொண்டது. கொரோனா எனும் கண்ணுக்கு…

கொரோனா தாக்கம் – 30% வீழ்ச்சியடைகிறது தங்கத்தின் தேவை!

மும்பை: தங்கம் மற்றும் ஆபரணங்களுக்கான தேவை, நடப்பாண்டில் 30% வரை வீழ்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளது இந்திய வர்த்தக சபை. நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை, நாட்டின்…

10ம் வகுப்பில் அனைவருக்கும் ‘தேர்ச்சி திட்டம்’ இல்லை: எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘அனைவருக்கும் தேர்ச்சி’ திட்டமெல்லாம் இல்லை. தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி. பத்தாம் வகுப்பு…

கங்குலியைத் தொடர்ந்து களத்தில் இறங்குகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

மும்பை: தொண்டு நிறுவனத்தில் தங்கியுள்ள 5,000 பேர் உண்ணும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வழங்கவுள்ளார் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் என்று செய்திகள்…

பத்தாம் வகுப்பு தேர்வு – முதல்வர் முடிவுசெய்வார் என்கிறார் கல்வி அமைச்சர்!

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வதா? என்பது குறித்து முதல்வர் பழனிச்சாமிதான் முடிவுசெய்வார் என்று தெரிவித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். கோபி நகராட்சி மற்றும் ரோட்டரி…

கொரோனா தடுப்புப் போரில் ஈடுபட்டுள்ளோருக்கான ஊதிய உயர்வுக்கு பரிந்துரைத்த உயர்நீதிமன்றம்!

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சையில், தங்களைப் பணயம் வைத்து செயல்பட்டுவரும் மருத்துவர்கள், சுகாதார & தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அரசு ஊதிய…

அடுத்தடுத்து வரவுள்ள மதம் சார்ந்த விழாக்கள் – மத்திய அரசின் உத்தரவு என்ன?

புதுடெல்லி: மதம் சார்ந்த விழாக்களுக்காக மக்கள் கூடுவதை அனுமதிக்கக்கூடாது என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்…

ஐஎம்எஃப் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரானார் ரகுராம் ராஜன்!

நியூயார்க்: வாஷிங்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐஎம்எஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் என்ற புதிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்…

ஜுன் 30 வரையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மூடலா?

சென்னை: மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள், மே மாதம் 31ம் தேதிவரை தியேட்டர்களை மூடிவைக்க திட்டமிட்டிருந்தாலும், அரசு தரப்பிலோ ஜுன் 30 வரை அவற்றை மூடுவதற்கான திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்…

ஒரேநாளில் 2 கோடியே 19 லட்சம் மின்னணு பரிவர்த்தனைகள் – யாரால்?

புதுடெல்லி: இந்தியாவில் ஒரேநாளில், சுமார் 2 கோடியே 19 லட்சம் மின்னணு பரிவர்த்தனைகள் மத்திய அரசின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 30ம் தேதிதான்…