கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்பே அறிந்திருந்ததா பென்டகன்?
பென்டகன் – அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகம். இது அமெரிக்க ஜனாதிபதிக்கே ஆலோசனை அளிக்கும். சில சமயங்களில் ஜனாதிபதிக்கும் கட்டுபடாத அதிகாரங்களைக் கொண்டது. கொரோனா எனும் கண்ணுக்கு…
பென்டகன் – அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகம். இது அமெரிக்க ஜனாதிபதிக்கே ஆலோசனை அளிக்கும். சில சமயங்களில் ஜனாதிபதிக்கும் கட்டுபடாத அதிகாரங்களைக் கொண்டது. கொரோனா எனும் கண்ணுக்கு…
மும்பை: தங்கம் மற்றும் ஆபரணங்களுக்கான தேவை, நடப்பாண்டில் 30% வரை வீழ்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளது இந்திய வர்த்தக சபை. நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை, நாட்டின்…
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘அனைவருக்கும் தேர்ச்சி’ திட்டமெல்லாம் இல்லை. தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி. பத்தாம் வகுப்பு…
மும்பை: தொண்டு நிறுவனத்தில் தங்கியுள்ள 5,000 பேர் உண்ணும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வழங்கவுள்ளார் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் என்று செய்திகள்…
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வதா? என்பது குறித்து முதல்வர் பழனிச்சாமிதான் முடிவுசெய்வார் என்று தெரிவித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். கோபி நகராட்சி மற்றும் ரோட்டரி…
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சையில், தங்களைப் பணயம் வைத்து செயல்பட்டுவரும் மருத்துவர்கள், சுகாதார & தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அரசு ஊதிய…
புதுடெல்லி: மதம் சார்ந்த விழாக்களுக்காக மக்கள் கூடுவதை அனுமதிக்கக்கூடாது என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்…
நியூயார்க்: வாஷிங்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐஎம்எஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் என்ற புதிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்…
சென்னை: மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள், மே மாதம் 31ம் தேதிவரை தியேட்டர்களை மூடிவைக்க திட்டமிட்டிருந்தாலும், அரசு தரப்பிலோ ஜுன் 30 வரை அவற்றை மூடுவதற்கான திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்…
புதுடெல்லி: இந்தியாவில் ஒரேநாளில், சுமார் 2 கோடியே 19 லட்சம் மின்னணு பரிவர்த்தனைகள் மத்திய அரசின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 30ம் தேதிதான்…