Author: mmayandi

16 கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் – விநியோகிக்க தயாராகும் ஆந்திர அரசு!

விஜயவாடா: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆந்திரா முழுவதும் மொத்தம் 16 கோடிக்கும் அதிகமான முகக் கவசங்களை விநியோகிக்க அம்மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் சாலைப் பணிகள்: நிதின் கட்கரி

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் அடங்கிய பிறகு, போர்க்கால அடிப்படையில் சாலை புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகளை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் தொடங்க மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடந்து…

அவசர வழக்குகள் விசாரணை – சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் நியமனம்!

சென்னை: உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்கும் வகையில், அதற்கென்று 9 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியாத நிலையில், ஏப்ரல் 15…

கொரோனா தொற்று – பிரிட்டனில் 5 இலக்கத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

லண்டன்: பிரிட்டனில், கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 10000 ஐ தாண்டியுள்ளது. இத்தகவல், அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டுப் பிரதமரே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு,…

கொரோனா தனிமை வார்டுகளாகும் கேரளத்தின் புகழ்பெற்ற படகு வீடுகள்..!

கோட்டயம்: கேரளத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, ஆலப்புழாவில் உள்ள படகு வீடுகளை தனிமை வார்டுகளாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா…

சவூதி அரேபியாவில் காலவரையின்றி நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு!

ரியாத்: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், சவூதி அரேபியாவில் காலவரையின்றி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கூறியுள்ளார் அந்நாட்டு அரசர் சல்மான். சவுதி அரேபியாவிலும் கொரோனா தொற்றுக்கு பலரும்…

தமிழகத்தில் நடப்பது கருணையில்லா ஆட்சி – ஸ்டாலின் விளாசல்..!

சென்னை: ஏழை மக்களுக்கு உதவினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளதானது, கருணையில்லாத ஆட்சி நடப்பதையேக் காட்டுகிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார் திமுக தலைவரும் எதிர்க்கட்சித்…

வழக்கத்தை மீறி உலகெங்கிலும் நேரடி ஒளிபரப்பான ஈஸ்டர் பிரார்த்தனை!

பாரீஸ்: நம்பிக்கையாளர்கள் யாருமின்றி வாடிகனில் நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனை, வழக்கத்தை மீறி, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை போப் ஃபிரான்சிஸ் வழங்கினார். கொரோனா வைரஸ்…

இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறதா மோடி அரசு?

பொதுவாக, இந்திய நாட்டின் அமைப்பின்படி, மக்கள் என்பவர்கள் நேரடியாக மாநில அரசுகளுடன் தொடர்புடையவர்கள். மாநில அரசுகள்தான் அவர்களுடன் நேரடியான தொடர்பையும், உறவையும் கொண்டுள்ளது. ஆனால், அதிகாரங்கள் என்னவோ,…

கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.70 கோடி – அள்ளி வழங்கும் பள்ளிக் கல்வித்துறை!

கோபி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, முதல்வரின் நிவாரண நிதிக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன். அவர்…