Author: mmayandi

அமெரிக்காவில் உயர்ந்த கவுரவத்தைப் பெற்ற தமிழர்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பான தேசிய அறிவியல் வாரியத்தின் தலைவராக தமிழரான சுதர்சனம் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பு, அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகளவில் புகழ்பெற்ற…

காப்பி அடிக்கும் ஆராய்ச்சியாளர்கள் விஷயத்தில் கறார் காட்டும் யுஜிசி!

சென்னை: காப்பி அடித்து போலி ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்கக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கு, யுஜிசி…

இம்மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% மட்டுமே ஊதியம் – தெலுங்கானாவில்தான்!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் போன்று, இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.…

ஜம்மு காஷ்மீருக்கு ராணுவ வீரர்களுடன் சென்றடைந்த சிறப்பு ரயில்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைப் பணிகளுக்காக 700 வீரர்களை ஏற்றிய சிறப்பு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா தடுப்பு பணிகளுக்காக தேசிய…

அமெரிக்க பத்திரிகையில் 15 பக்கங்களுக்கு இரங்கல் செய்தி!

பாஸ்டன்: அமெரிக்காவில் வெளியாகும் ‘பாஸ்டன் குளோப்’ என்ற பத்திரிகையில், கொரோனா தொற்றால் பலியானவர்களுக்கான இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து கூறப்படுவதாவது; அமெரிக்காவில் கொரோனா…

கொரோனா பலி – ஐரோப்பாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகம்!

லண்டன்: கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் என்பதை தாண்டியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.13 லட்சமாக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் கோர…

பிரிட்டனில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா பலி – ஆபத்தில் மருத்துவர்கள்!

லண்டன்: கொரோனா உயிரிழப்புகள் பிரான்ஸ் நாட்டில் 15 ஆயிரத்தை தாண்டியதையடுத்து, பிரிட்டனிலும் பலி எண்ணிகை 15,464 என்பதாக உயர்ந்துள்ளது. அதேசமயம், அந்நாட்டில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு…

ஏப்ரல் 20 முதல் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் பச்சைக்கொடி!

சென்னை: பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் செயல்படத் துவங்கும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். அதேசமயம், அலுவலக வேலைநேரத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க…

ஏர் இந்தியா – டிக்கெட் முன்பதிவு துவக்கம் எப்போது?

புதுடெல்லி: குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு மே 4ம் தேதியும், வெளிநாட்டுப் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜுன் 1ம் தேதியும் தொடங்கும் என்று…

உயர்நீதிமன்றங்களுக்கான கோடை விடுமுறை ரத்து!

மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் இதைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்…