ஒரு பக்கம் காச்மூச் – இன்னொரு பக்கம் ஆக்கப்பூர்வ அம்சங்கள்!
த ஹேக்: கொரோனா பரவல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து சீனாவைக் குற்றம் சுமத்திவரும் நிலையில், ஐரோப்பிய யூனியனின் மருந்துகள் நிறுவனமோ, கொரோனா தடுப்பு மருந்தை…
த ஹேக்: கொரோனா பரவல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து சீனாவைக் குற்றம் சுமத்திவரும் நிலையில், ஐரோப்பிய யூனியனின் மருந்துகள் நிறுவனமோ, கொரோனா தடுப்பு மருந்தை…
சென்னை: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் மற்றும் மறுதிறப்புத் தேதிகள் குறித்த அறிவிப்புகள் இன்னும் முடிவாகாத காரணத்தால், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மையங்களின் வணிகம் பாதிக்கப்படக்கூடிய சூழல்…
சென்னை: மருத்துவமனைகளில் குவியும் கூட்டத்தைத் தவிர்க்க, வாய்ப்புள்ளவர்களுக்கு, வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க, தமிழக அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோயம்பேடு…
ஜுபுல்ஜனா: தனது நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் முடிந்தது என்றுகூறி, எல்லைகளை திறந்து விட்டுள்ளது கிழக்கு ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவின் அரசு. அதேசமயம், அந்நாட்டில் இன்னும் புதிதாக நோய்…
திருவனந்தபுரம்: மாநிலத்தில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள் என்ற பாகுபாடுகள் இனிமேல் கிடையாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். அதேசமயம், கட்டுப்பாட்டுப்…
திருச்சி: வெளிநாடுகளிலிருக்கும் இந்தியர்களை தமிழகத்திற்கு மீட்டுக் கொண்டுவரும் சில விமானங்கள் திருச்சிக்கு திருப்பிவிடப்படும் என்று மாநில அரசு அறிவித்ததையடுத்து, தமிழகத்தின் பல மத்திய மாவட்டங்கள், தனிமைப்படுத்தலுக்கான ஏற்பாடுகளை…
சென்னை: வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சொந்த மாநிலம் திரும்பும் தமிழர்களை, கல்லூரி விடுதிகளில் தனிமைப்படுத்தி தங்கவைக்கும் ஏற்பாடு அரசின் சார்பில் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுகாதாரத்…
கோவிட்-19 தொடர்பைக் கண்டறிவதற்காக தற்போதைய இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆரோக்யா சேது செயலிக்கு ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே எழுந்துள்ளன. இதுவரை 10 கோடிக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த…
இந்திய முன்னாள் வீரர் கபில்தேவின் சாதனை ஒன்று, அதிகம் வெளியில் தெரியாத அதேநேரத்தில், இன்னும் முறியடிக்கப்படாமல் சுற்றிக்கொண்டுள்ளது. அது இதற்கு மேலும் முறியடிக்கப்படுமா? என்பதும் பெரிய சந்தேகமே!…
புதுடெல்லி: ஊரடங்கு விதிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டால், மே மாதம் 18ம் தேதிக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபடலாம் என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால். கொரோனா வைரஸ்…