Author: mmayandi

எச்சிலுக்கான தடை தற்காலிகமானதே – கூறுவது கும்ளே!

புதுடெல்லி: இனிவரும் நாட்களில், கிரிக்கெட்டில், பந்தைப் பளபளப்பாக்க, எச்சில் பயன்படுத்துவதை தடைசெய்யும் பரிந்துரை ஒரு இடைக்கால நடவடிக்கைதான் என்றுள்ளார் அனில் கும்ளே. இவர் தலைமையில் ஐசிசி அமைத்த…

இதற்கு நான் ஓகே என்றால், அதற்கும் ஓகேதானே! – ஹர்பஜனின் நச் லாஜிக்..!

மும்பை: இந்திய அணிக்காக டி-20 போட்டிகளில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார் அணியில் இடம் கிடைக்காத ஹர்பஜன்சிங். ஐபிஎல் போட்டிகளில் தன்னால் சிறப்பாக செயல்பட முடிந்தால், இந்திய அணிக்காகவும்…

விரைவில் நிரூபிக்க முடியவில்லை உடற்தகுதியை? – கவலையோடு காத்திருக்கும் ரோகித் ஷர்மா!

மும்பை: கொரோனா ஊரடங்கால், தனது உடற்தகுதி சோதனை தள்ளிப்போவதாக கவலை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் துவக்க பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா. இந்த ஆண்டின் துவக்கத்தில், நியூசிலாந்து தொடரில்…

முடிவு மத்திய அரசின் கையில்; பிசிசிஐ கையில் அல்ல – கூறுகிறார் விளையாட்டு அமைச்சர்!

புதுடெல்லி: ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசுதான் முடிவுசெய்யும் என்றும், பிசிசிஐ முடிவு செய்யாது என்றும் கூறியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. அவர் கூறியதாவது,…

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் – யோகி ஆதித்யநாத் கூறுவது என்ன?

புதுடெல்லி: உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை திரும்ப அழைக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.…

இப்போது 2வது இடத்திற்கு வந்திருக்கும் நாடு பிரேசில் – கொரோனா பாதிப்பில்தான்!

ரியோடிஜெனிரா: கொரோனா பாதிப்பில், ரஷ்யாவைப் பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது பிரேசில். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,047 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின்…

ஹாங்காங்கில் மீண்டும் துவங்கியப் போராட்டங்கள்!

ஹாங்காங்: சீன அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து, சீன தன்னாட்சிப் பகுதியான ஹாங்காங்கில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து, போராட்டத்தைக் கலைக்க,…

கிரிக்கெட் போட்டிகள் – ஐசிசி வெளியிட்ட புதிய வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன?

துபாய்: கொரோனா தாக்கத்திற்குப் பிந்தைய கிரிக்கெட் போட்டிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், நடுவர்கள் கையுறை பயன்படுத்துவது குறித்த அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்புகள் *…

இந்திய எல்லையில் 2 பதுங்கு குழிகளைக் கட்டும் சீன ராணுவம் – ஏன்?

புதுடெல்லி: இந்திய – சீன எல்லையில், லடாக் பகுதியில், சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந்திய ராணுவத்தின் ரோந்து நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, சீன ராணுவம் இரண்டு பதுங்கு குழிகளை…

"எச்சிலுக்கான தடை பந்துவீச்சாளர்களின் திறமைகளை அதிகரிக்கவே செய்யும்"

லண்டன்: பந்தைப் பளபளப்பாக்குவதில் எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால், பந்துவீச்சாளர்களின் திறன்கள் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். கொரோனா அச்சம் காரணமாக,…